POST: 2012-12-11T15:04:25+05:30

நெருப்புப்பந்தாக விழுந்த உலகம் குளிரக்குளிர கல் தோன்றியது.கல் கரைந்து மண் தோன்றியது.மண்ணில் மரங்கள் வளர்ந்தன,மரங்கள் வரங்களாயின.வனங்களில் விலங்குகள் திரிந்து வரலாயின.மெல்ல மனித இனம் தோன்றியது என்பது நாமறிந்த பாலபாடம்.மக்களாகிய நமக்கு முந்தைய மூதாதையினமான ...

POST: 2012-12-07T13:25:03+05:30

கலைமாமணி விருது பெற்ற பிறகு தன் பேரனுக்கு கடையாணி வேண்டும் என்பதற்காக பதக்கத்தையே உருக்கிவிற்று தந்த உத்தம பெண்மணி டி.பி.இராஜலட்சுமி வாழ்க்கையில் சோர்வடைந்து 1964-ஆம் ஆண்டில் மறைந்தார். கலை உலக வாழ்க்கை என்பது பளிங்குக் கண்ணாடியில் நடக்கும் பரதநாட்டியத ...

POST: 2012-12-06T16:32:11+05:30

தியாகபிரம்மம் பிறந்த திருவையாற்றில் தன்னிகரில்லாத தமிழ் தாரகையாக திருமதி. டி.பி.இராஜலட்சுமி திகழ்ந்தார். பஞ்சாபகேச சாஸ்திரிகளுக்கு மகளாகப் பிறந்து ஏழு வயதில் திருமணம் செய்து வாழ முடியாது கணவனால் விளக்கப்பட்டவர். இது அந்நாளைய பெண்களுக்கு நேர்ந்த பெரிய அவ ...

POST: 2012-12-04T19:08:12+05:30

"I wanted to learn Tamil, only to enable me to study Valluvar’s Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom. Mahatma Gandhi,the Father of Nation. like him.

POST: 2012-12-03T23:04:40+05:30

உலகில் 6800 க்கும் அதிகமான மொழிகள் 200 நாடுகளில் பேசப்படுகின்றன.2261 மொழிகள் மட்டுமே எழுத்துருவும் பேச்சொலியும் கொண்ட மொழிகளாக இருக்கின்றன. பிலிப்பின், இந்தோனேசியன் போன்ற மொழியினர் தமது மொழியை ஆங்கில எழுத்துருக்கள் கொண்டே எழுதும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர் ...

POST: 2012-12-03T23:03:28+05:30

மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் (சீனம்) உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது.

POST: 2012-11-29T22:43:55+05:30

நீரூற்றி வளர்த்த செடியோடு நெருங்கிய உறவு கொண்டு பரிவோடு பேசும் சகுந்தலை நாடகத்தைக் கண்டு கதே என்ற ஜெர்மானியக் கவிஞர் இயற்கை அனைத்தையும் உறவாகக் கொண்டு வாழும் பாரத மக்களின் உள்ளத்தைக் காட்டி வியப்படைகிறார்.

POST: 2012-11-28T09:11:39+05:30

குறிஞ்சிப்பாட்டில் தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்களை முப்பத்தி ஐந்து அடிகளால் கபிலர் பாடியுள்ளார். மலர்கட்கும் மரங்கட்கும் தமிழில் அமைந்த பெயர்கள் மெல்லோசையுடையன. இலத்தீன் மொழிச் சான்றோர் வெர்ஜில் செடி கொடிகள் பெயரைக்கொண்டு இன்னோசையுடைய தொடர்கள் பலவற ...