POST: 2012-11-27T09:14:50+05:30

இலக்கியம் தன் சீரிளமைத் திறம் குன்றாமல் சிறப்புற்றுத் திகழ்வதற்கு மக்களும் இயற்கைப் பொருள்களும் தலைமையிடம் பெறுகின்றன. இயற்கையை விடுத்து மக்களையோ, மக்களை நீக்கி இயற்கையையோ புலவர்கள் புனைந்தால் அப்பாடல் குறையுடைவதாகவே அமையும். முதற்பொருளாக மக்களையும் துண ...

POST: 2012-11-25T19:21:49+05:30

Tiruvalluvar,called upon speakers to cultivate a reverence for words – a word worship. There is no greater virtue ¬and indeed no greater wealth, than the ability to use words with the fullest cognizance of their power-Thirukural -644

POST: 2012-11-25T10:18:34+05:30

மருத்துவமாமணி டாக்டர் மனோகரன் புகழ் வளர்க! வாழ் நாள் சாதனையாளர் விருது தங்கள் மணிமகுடத்திற்கு வைரக்கல் பணிந்து வாழ்த்துகிறேன்

POST: 2012-11-22T08:36:44+05:30

பாட்டும் தொகையும் எனப் பாராட்டப்பெறும் பழங்கருவூலங்களாகிய தொகை நூல்களுள் பொலிவாலும் அளவாலும் புலமையாலும் புனைதிற வளமையாலும் புகழோங்கிய சான்றோர் செய்யுள்கள் அடங்கிய நற்றிணை இயல்பாகவே அடையேதும் பெறாமல் முதன்மை நிலையில் நல் என்னும் புகழ்ச்சொல் ஏந்திய பெருமித ...

POST: 2012-11-21T22:17:50+05:30

தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை ஐந்து காலப் பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர்: 1.சங்க காலம் (கிமு 300 முதல் கிபி 300 வரை) 2.சங்கம் மருவிய காலம் (கிபி 300 முதல் கிபி 700 வரை) 3. பக்தி இலக்கிய காலம் (கிபி 700 முதல் கிபி 1200 வரை) 4. மையக் காலம ...

POST: 2012-11-20T21:34:42+05:30

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக் கற்றனைத்தூறும் அறிவு என்பது வலைத்தளத்திற்கு பொருந்தி வருகிற குறளாகும். You Create a magic world by a mere touch என்ற Walt Whitman கனவு வரிகளாகும்

POST: 2012-11-19T16:59:04+05:30

Dr CN Deivanayagam,noteworthy medical docto,r translator of Medical terms into Tamil,a promoter of ancient Tamil Health care system Siddha for HIV/AIDS, and President of Thamizhar Panpattup Perumanram,Secretay Generals of the World Tamil Confederation pas ...

POST: 2012-11-18T18:14:23+05:30

காலையில் நடந்தவைகளை தெரிந்து கொள்வதற்கு ஒரு காலத்தில் 24நாட்கள் ஆயின.இப்போது நடப்பவைகளை நாம் உடனே படிப்பதற்கு உரிய வகையில் நிகழ்வுகள்,படங்கள்,விவரங்கள்,தகவல்கள் அனைத்துமே உடனக்கு உடன் தெரிந்து கொள்ள முடிகிறது.இதைத்தான் ஒளி வேகம் என்பார்கள்.

POST: 2012-11-17T13:12:44+05:30

உலகத்தில் சில புரட்சிகள் நடந்துள்ளன:தொழில் புரட்சி,பசுமைப்புரட்சி என்பவைகளைக் குறிக்கலாம். இப்போது நம் கண்ணுக்குத் தெரியாமலேயே விஸ்வரூபம் எடுத்து நம்மை நாள்தோறும் வியப்பின் விளிம்பிற்கு அழைத்துச்செல்கிற புரட்சியைத்தான் ஊடகப்புரட்சி,தகவல் புரட்சி என்கிறோம ...

POST: 2012-11-16T22:39:53+05:30

Madras Presidency, one of the oldest, comprised of the present Tamil Nadu, some parts of the present States of Orissa, Kerala, Karnataka and present Andhra Pradesh excluding the former native State of Nizam.