POST: 2012-09-15T12:16:59+05:30

இணையற்ற மேடைப்பேச்சால்,சீரிளமைத்திறன் குன்றா எழுத்தால் நாடாள வந்த ஒப்பற்றத்தலைவர் பேரறிஞர் அண்ணா தக்கவரை உருவாக்கினாலும் பலர் தளர்ந்து மெலிந்தனர்.மனத்தால் மாபெரும் தலைவரை நினைத்து நினைத்து உயர முயல்வோம்.

பேரறிஞர் அண்ணாவின் கனவுகள் நிறைவேறுமாக…

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *