POST: 2012-07-07T14:31:31+05:30

பண்டரிநாதன் என்ற பெயரில் பலசரக்கு கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் இருக்கிறான்.தெரியாமல் அவன் பெயரை பாண்டிய நாதன் என்று எழுதிவிட்டார்கள்.அவன் தனக்கு சுவிஸ் வங்கியோடு தொடர்பு இருக்குமா என்று கேட்கிறான்.பாண்டியன் பரம்பரை யார் எப்படிச் சொல்வது,தா பாண்டியனும்,பி எச் பாண்டியனும் உரிமை கொண்டாடலாம் அல்லவா?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *