POST: 2012-06-28T15:33:56+05:30

எங்கள் தெருவில் குடிபோதையில் இருவர் வெட்டிக்கொண்டார்கள்.இறந்து போன அந்த இருவரின் ஆன்மாவும் இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவேண்டுமென்று நிறுவனத்தார் நேற்று அவர்கள் வீட்டிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.காசோலை வருமென்று எழுதவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *