POST: 2012-04-17T12:53:23+05:30

காவிரியில் நீராடச் செல்லும்போது அந்தணரான முதலியாண்டானின் கையைப் பற்றிச் செல்வாராம் இராமாநுசர். நீராடித் திரும்பும்போதோ தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லியின் கையைப் பற்றிக்கொண்டு நடப்பாராம். சாதியபிமானம் கொண்டவர்கள் இக்காட்சி கண்டு மருண்டார்கள். இராமாநுசரோ, ‘சாதிச்செருக்கு நாராயணனுக்குச் செய்யும் இழுக்கு‘ என்று உணர்ந்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *