POST: 2013-12-02T09:02:50+05:30

கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த பட்டாபிராமன் அவர்களும் தமிழ்க்கடல் ஔவை நடராசனார் அவர்களும் மாணவர்களாக இருந்த காலத்தில் இராமயணத்தை கேலி செய்து நடித்த நாடகத்தில் திரு பட்டாபி இராமராகவும் ஔவை அவர்கள் இலக்குவனனாக நடித்தார் என்பதை முன்னாள் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *