POST: 2013-05-12T09:44:37+05:30

கரும்பு தந்த தீஞ்சாறே
கனி தந்த நறுமலரே
அரும்பு தந்த வெண்கையே
அணி தந்த செந்தமிழே

என்ற புகழ்ச்சொல்லை சொல்வது தமிழர்களின் கடமையாகும்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *