POST: 2014-09-03T10:00:14+05:30

பாதுகாப்பது, போற்றுவது, மறுசீரமைப்பது, பராமரிப்பது என்பவை நம்மிடத்தில் முதன்மை பெறுவதில்லை. மரபுகளைக் காப்பது, கலை வடிவங்களை காப்பது ஆகியன வளர்ந்த நாடுகளின் முதன்மை நாட்டமாக உள்ளது. தொழில் நிறுவனங்கள் இம்முயற்சிகளுக்குப் பெரிதும் உதவுகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *