நெடுங்கதைகளில் கையெழுத்திடுகிற போது, நாங்களெல்லாம் அப்போது மாணவர்களாக இருந்தபோதுகூட யாருக்காவது கையெழுத்திடுவது என்று சொன்னால்
‘நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
என்று சொல்லக் கற்றுக்கொண்டது மு.வ. அவர்கள் எழுதிய நெடுங்கதைகளால்தான்.
-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Add a Comment