POST: 2014-07-23T07:11:25+05:30

பேராசிரியர் மு. வரதராசனார் எழுதிய மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ற நூல்கள் எல்லாம் இன்று நீங்கள் படித்தாலும் கூட, நாட்டின் மீது கொண்டிருந்த நாட்டத்தை ஒரு தமிழாசிரியர் என்றைக்கும் மறக்கலாகாது என்பதற்கு வழிகாட்டிய பெருமை எங்கள் பேராசிரியர்-தமிழ்க்கடல் ஔவை நடராசனார்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *