POST: 2014-06-07T09:08:05+05:30

ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள் வேண்டும் என்றால் ஷேக்ஸ்பியரையும், மில்டனையும் சொல்வார்கள். தமிழில் சொல்ல வேண்டும் என்றால் திருவள்ளுவரையும், கம்பரையும் சொல்வார்கள். தமிழுக்கு கதி என்று இந்த இரண்டு எழுத்துக்களையும் சேர்த்துச் சொல்வதுண்டு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *