POST: 2014-05-16T07:42:47+05:30

பழந்தமிழகத்தில் வணிகப் புலவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். தொழிலால் வணிகம் செய்தாலும் தொண்டால் தமிழ்ப் புலமை கொண்டு விளங்கியதைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பெயரே நமக்குச் சான்று கூறும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *