தமிழுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அடைமொழிகள் உண்டு. அவற்றுள் முத்தமிழ் என்பது நாடறிந்தது. சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவையார் கேட்ட பாடல் நாம் அறிந்ததாகும்.
தமிழுக்கு நூற்றுக்கு மேற்பட்ட அடைமொழிகள் உண்டு. அவற்றுள் முத்தமிழ் என்பது நாடறிந்தது. சங்கத்தமிழ் மூன்றும் தா என்று ஔவையார் கேட்ட பாடல் நாம் அறிந்ததாகும்.
Add a Comment