திருவள்ளுவர் குறித்த உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை அவர்களின் உரை தொடர்கிறது.... INTRODUCTION TO THE STUDY OF TIRUVALLUVAR ---------------------------------------------- A Lecture by Prof.Avvai Duraisami Pillai ---------------------------------------- ...
POST: 2017-01-16T19:29:21+05:30
திருவெம்பாவை 20 பாடல்கள் மற்றும் திருப்பள்ளியெழுச்சி 10 பாடல்கள் பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் விளக்கவுரையுடன் நிறைவுற்றது.
POST: 2017-01-15T06:09:00+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 10 -------------------- புவனியில் போய்ப் பிறவாமையின், நாள்நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப்பூமி, சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துற ...
POST: 2017-01-14T11:25:37+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 9 -------------------- விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே! உனதொழுப்பு அடியோங்கள், மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வ ...
POST: 2017-01-13T05:58:07+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 8 -------------------- முந்தியமுதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும்அறிகிலர்; யாவர்மற்றுஅறிவார்? பந்துஅணைவிரலியும், நீயும், நின்அடியார் பழம்குடில்தொறும்எழ ...
POST: 2017-01-12T10:53:50+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 7 -------------------- அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார். இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங ...
POST: 2017-01-11T11:41:31+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 6 -------------------- பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும், மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகி ...
POST: 2017-01-10T10:49:53+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 5 -------------------- பூதங்கள் தோறும் நின்றாய்' எனின், அல்லால், போக்குஇலன், வரவுஇலன்,' என நினைப்புலவோர் கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறிய ...
