மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 4 -------------------- இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்; துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழு ...
POST: 2017-01-08T12:40:37+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 3 -------------------- கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்குத ...
POST: 2017-01-07T07:53:49+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 2 -------------------- அருணன் இந்திரன்திசை அணுகினன், இருள்போய் அகன்றது, உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ, நயனக் கடிமலர் மலர ...
POST: 2017-01-06T11:03:10+05:30
மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிய திருப்பள்ளியெழுச்சி =================== பாடல் – 1 -------------------- போற்றி! என் வாழ்முதல் ஆகிய பொருளே ! புலர்ந்தது; பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில ...
