POST: 2020-11-10T09:30:24+05:30

அருளின் குரல் வரிகள்.....குயில் பாட்டு 11 ...................................................................... ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத ...

POST: 2020-11-09T09:01:59+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 59) “மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VII)” முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் காட்சி - 98 அருப்புக் கோட்டை தொகுதியில் சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட புரட்சித்தலை ...

POST: 2020-11-08T08:57:30+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 33 ‘கலப்புச்சொற்களைத் தவிர்ப்பதில்லை’ முனைவர் ஒளவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு முதுகலைமுடித்து முதுநிலை ஆய்வு (M.Phil.) வகுப்பில் இணைந்தேன். அவ்வகுப்பில் 16 பேர் இணைந்து படித்தோம். பொதிகைத் த ...

POST: 2020-11-07T10:07:32+05:30

25 8 2020 அன்புக்குரிய அண்ணனுக்கு வணக்கம் . செய்தியிதழ்கள் வாயிலாக அண்ணியார் மறைவுச் செய்தியறிந்து உள்ளம் சோர்ந்தோம். இல்லம் வரும்போதெல்லாம் இனிய முறுவலுடன் வரவேற்கும் அண்ணியாரின் அன்பு பொழிவுகள் நெஞ்சில் நிலைத்துள்ளன . தங்களைச்சூழ இருந்து நலம் போற் ...

POST: 2020-11-06T09:52:27+05:30

Tamil Original மரபின் மைந்தன் முத்தையா English version by Professor Dr SA Sankaranarayanan Kumbakonam Were NIGHTto ask for you, SHE won't give you up; give herself as ransom, Queen Tara would keep you safe on Earth,O, King,full years, SH ...

POST: 2020-11-05T09:37:01+05:30

நின் உயிர் நமன் கேட்டாலும் நங்கையாள் என்றும் தாராள் தன்னுயிர் தாரா தந்தே தரணியில் நின்னை வைத்தாள் மன்ன நீ உளநாள் மட்டும் மங்கையும் உன்னில் வாழ்வாள் அன்னவள் அமைதி கொள்ள ஐய நீ ஆறு வாயே ஆய்ந்ததோர் அறிஞருக்கோர் ஆணிவேராக வாழ்ந்தீர் தோய்ந்ததோர் அன்பில் மூன்ற ...

POST: 2020-11-03T09:47:50+05:30

ஒயாத குயிலின் உன்னதப்பாடல் ...................................................................... ஆசைக்குயிலே… அருட்பொருளே… தெய்வீகமே… என்றெல்லாம் நாம் குயிலைப்பற்றி சென்ற வாரம் வரை சொல்லி மகிழ்ந்தோம். அந்தக்குயில் நம்மையெல்லாம் ஏங்க வைத்து எங்கோ காணாமல ...

POST: 2020-11-02T09:58:46+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 58)“மக்கள் திலகத்தின் ஒலிஒளிக்காட்சி (VI)”முனைவர் ஔவை நடராசன்,மேனாள் துணைவேந்தர்தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்காட்சி - 56புரட்சி நடிகர், கலைச்சுடர், நடிக மன்னன், கலை மன்னன், மக்கள் நடிகன், மக்கள் கலைஞன், ...

POST: 2020-11-01T09:41:45+05:30

கட்டுரை ----- அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 32 ‘ வழக்குச் சொற்கள் முடிவதில்லை ’ முனைவர் ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் பயின்றபோது, முனைவர் சி. பாலசுப்பிரமணியம் - சங்க இ ...