சஷ்டி இயன்முறை மருத்துவ நிறுவனம் செய்தி மடல் - இதழ் -2 பக்கம் எண் 1 நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி . காலம் நாளும் புதிய மாற்றங்களைக் கண்டு வளர வளர நோய்களும் நலிவுகளும் ...
POST: 2020-11-19T12:35:10+05:30
முதுமை எனும் பூங்காற்று முதுமை ஒரு வரம் முதியோர் நலம் காக்கும் மாத இதழ் முதுமை - மூதுரை பக்கம் எண் 30 முதுமை நலம் காப்பதையே தன் வாழ்க்கையின் முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டு மருத்துவத்துறையில் மகத்தான பணி ஆற்றி வருகின்ற தாமரைத்திரு டாக்டர் வி .எஸ் ...
POST: 2020-11-18T09:48:29+05:30
உலகத்தமிழ் - 18.11.2020
POST: 2020-11-17T13:46:54+05:30
தினமணி தீபாவளி மலர் - 2020 நினைவுகள் அழிவதில்லை ! ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். பக்கம் எண் 84,85,86,88. அருட்செல்வரோடு நான் நாற்பதாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவன் . உயரிய இயல்புகளோடும் - ஓங்கிய சிந்தனைகளோடும் - தெளிவார்ந்த முட ...
POST: 2020-11-16T11:53:24+05:30
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம் (பகுதி - 60) “காயாத கதிரும் - தேயாத நிலவும்” முனைவர் ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் காட்சி-147 முதலமைச்சர் புரட்சித் தலைவர். உடல் நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில ...
POST: 2020-11-15T11:12:50+05:30
கலைமகள் நவம்பர் மாத இதழ் - 2020 தீபாவளிச் சிறப்பிதழ் மொழிபெயர்ப்பு முழுவெற்றி பெறட்டும் முனைவர் ந அருள் பக்கம் எண் 58 அவனன்றி ஓரணுவும் அசையாது என்பது போல மொழிபெயர்ப்பின்றி உலகம் சுழலாது என்று நூற்றுக்கணக்கான அறிஞர்கள் மொழிபெயர்ப்பு, முயற்சிகள், ...
POST: 2020-11-14T10:44:10+05:30
தினமணி 14 11 2020 பக்கம் எண் :10 நேருவின் நிகரற்ற சிந்தனை வளம். முனைவர் ஔவை ந. அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை புகழ்வாய்ந்த தலைமுறைப் பெருமையும் தாமே வளர்த்துக்கொண்ட தகுதியும் நேருவுக்கு இயல்பாக அமைந்தனவாகும். நேருவின் வாழ்வில் நிகரற்ற நிகழ்ச ...
POST: 2020-11-13T11:04:40+05:30
அனபுள்ள ஒளவை அப்பா, வணக்கம். தங்களின் தாராம்மா பற்றிய கட்டுரை என் கண்களை நனைத்து விட்டது. மனம் மிகவும் நெகிழ்ந்து விட்டது. தாங்கள் இருவரும் எவ்வளவு மனம் ஒத்த தம்பதியராய் வாழ்ந்தீர்கள் என்பதை இவ்வுலகம் நன்கு அறியும். அவரது பிரிவு தங்களுக்கு எவ்வளவு பெ ...
POST: 2020-11-12T09:38:32+05:30
ஓசையொலியலாம் ஆனாய் நீயே..! புலவர் தி.வே.விஜயலட்சுமி நம் கண்ணுக்கு மிகத் தொலைவில் இருப்பதாகத் தெரியும் தாரகைகள் - விண்மீன்கள் வீசும் பளிச்சென்ற வைரவொளிக்கு முன் எவ்வொளியும் நிற்கவியலாது. வரலாற ...
POST: 2020-11-11T08:01:52+05:30
உலகத்தமிழ் - 11.11.2020
