சீரிளமை குன்றாச் சிறப்பு !
சிந்தையால் செயலால் எவர்
சென்னியிலும் வீற்றிருக்கும்
சீர்த்தி வாய்ந்த
கலைத்திலகம் சிவகுமாருக்கு
80 ஆம் அகவை தொடங்குகிறது .
நல்லோர் எல்லோரும் ஒருங்கு கூடிப்
பல்லாண்டு கூறுகின்றனர் !
தமிழினத்துக்கு வாய்த்த
கலைச் செல்வத்தை
வாழ்த்திப் போற்றுகிறேன் .
அன்போடு
ஒளவை நடராசன்

Add a Comment