அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 66 கலைவானின் நிலவு - கண்ணதாசன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னை மாநிலக் கல்லூரியில், இளங்கலை தமிழிலக்கியம் முதலாமாண்டு மாணவரான நான் சேர்ந்த சில திங்களிலேயே நெருக்கமான நண்பராக சி ...
POST: 2021-07-10T10:08:01+05:30
அருவியும் - மலையும் வாழியர் நெடிதே ! உலகப்புகழ்ப் பெற்ற கனடா பல்கலைக்கழகத்தின் சார்பில் நிறுவப் பெற்ற நாவலர் அறக்கட்டளை கவிப்பேரருவி - தமிழ் முழுதறிந்த தன்மையர் நம் கவியரசர் ஈரோடு தமிழன்பனுக்கும் , நுண்ணிய புலமை வாய் ...
POST: 2021-07-09T10:27:36+05:30
டாக்டர் தாரா நடராசன் - அரும் பெரும் மருத்துவப்பணிகள்
POST: 2021-07-08T09:28:11+05:30
தி இந்து - ஆங்கில நாளிதழில் - சித்தாந்த கலாநிதி ஒளவை துரைசாமி அவர்கள் நூற்றாண்டை முன்னிட்டு செப்டம்பர் 5 - 2004 , அன்று வெளியான கட்டுரை - பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு உங்களின் மீள் பார்வைக்காக ஆங்கிலம் : திருமதி கௌரி ராம்நாராயன் தமிழில் மொழியாக்கம் ...
POST: 2021-07-06T09:46:42+05:30
இன்னுமொரு நூற்றாண்டு இரும் சுகி சிவம் - செப்டம்பர் 6 - 2020. சொல்லின் செல்வரின் தேன் சொட்டுக்கள்...2 ஒளவை நடராசனின் அறிவு,திறமை,புலமை, இனிமை, எல்லாவற்றையும்விட முக்கியம் அவருடைய இனிமை - ஹிஸ் ஸ்வீட்நஸ his sweetness அவர் சர்க்கரை வியாதி உள்ளவர். அவ ...
POST: 2021-07-05T09:34:36+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 8 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பூந்தோட்டத்தைப் பொலிவாக்குவோம் ! இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின்னர் மாநில மக்களுக்கு இயல்பாக மடங்கியிருந்த மொழி ,இனம் ,இலக்கியம் ,பண்பாடு ,வரலாறு ,முதலிய துறைகளில் பெர ...
POST: 2021-07-04T11:00:13+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 65 இமயப் புலமை மூதறிஞர் வ.சுப. மாணிக்கம் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு எந்தையார் பெரிதும் மதித்துப் போற்றிய பெரும் பேராசிரியர் பேரறிஞர் வ.சுப. மாணிக்கம் (17.04.1917 - 25.04.1989) ஆ ...
POST: 2021-07-03T10:04:19+05:30
"வாழ்க பல்லாண்டு" அவை பல வென்ற. ஒளவை நடராசன்- சுகி சிவம் - செப்டம்பர் 5 - 2020. சொல்லின் செல்வரின் தேன் சொட்டுக்கள்...1 வாழ்வில் நாம் மதிக்கும் மிகச் சிறந்த மனிதர்களை அவர்கள் வாழும் போதே வணங்குவது, வாழ்த்துவது, பாராட்டுவது நம் ...
POST: 2021-07-02T09:49:59+05:30
(गद्यसम्राट) औवै श्री दुरैसामि पिळ्ळै लेखिका: श्रीमति अलमेलु कृष्णन पत्रिकाः शबरी शिक्षा समाचार दिनांकः नवम्बर 2020 उरैवेन्दर (गद्यसम्राट) औवै श्री दुरैसामि पिळ्ळै (जन्म 5 सितम्बर 1902 - मृत्यु : 3 अप्रैल 1981) ‘शैवसिद्धान्त को गद्यकाव्य तथा अपने मनोहर ...
