மானுடம் தாம் அல்லர் ! முதுமை நெருங்கத் தலைப்படும் போது உடம்பும் - உயிரும் பல தொல்லைகளுக்கு ஆளாகின்றன . அந்த நிலையில் தான் மருத்துவர்கள் தலையிட்டுத் தக்க மருந்துகளைத் தந்து வாழ்நாளை நீட்டிக்கும் வல்லமை வாய்ந்தவர்களாக உலகெங்கும் விளங்குகின்றனர் . ஆய்ந் ...
POST: 2021-06-29T10:12:22+05:30
பெருமிதத் தந்தை மருத்துவர் காமேசுவரன்....(31.7.1923 -26.6.2021) மருத்துவத் திலகம்,பேராசிரியர் டாக்டர்,பத்மஸ்ரீ சண்முகம் காமேசுவரன் முதிர்ந்து கனிந்த நிலையில் மறைந்தார் . உலகப் புகழ் பெற்றவர் . தமிழுணர்வும் - தன்மானப் பாங்கும் ததும்ப வாழ்ந்தார் . அன ...
POST: 2021-06-28T09:22:57+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 7 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் காட்டிய பேரொளி ! நான் பச்சையப்பர் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதுகலை படித்தேன் . முதலிரண்டு ஆண்டுகளில் பேராசிரியர் எங்களுக்கு இலக்கியப் பாடம் நடத்தினார் . அப்ப ...
POST: 2021-06-27T10:57:21+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 64 “தென்றலை வருடிய திரு.வி.க! ” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு கல்லூரியில் திரு.வி.க நூலான "முடியா? காதலா? சீர்திருத்தமா?" என்ற பனுவலை வகுப்பிலும், இல்லத்திலும் நான் பயின்ற போது ...
POST: 2021-06-26T10:58:58+05:30
பொதிகை தொலைக்காட்சி, சபாஷ் தமிழ் நாடு(6.10.2020) நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் வாழ்த்துரை.... மருந்தில்லா மருத்துவம் என்று சொன்னால் நாமெல்லாம் வியப்படைவோம். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரிலேயே பல்வேறு மாநாடுகளில் பங்குகொண்டு பெரும்புகழ் பெற் ...
POST: 2021-06-26T10:58:58+05:30
பொதிகை தொலைக்காட்சி, சபாஷ் தமிழ் நாடு(6.10.2020) நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ ஒளவை நடராசன் வாழ்த்துரை.... மருந்தில்லா மருத்துவம் என்று சொன்னால் நாமெல்லாம் வியப்படைவோம். மருந்தில்லா மருத்துவம் என்ற பெயரிலேயே பல்வேறு மாநாடுகளில் பங்குகொண்டு பெரும்புகழ் பெற் ...
POST: 2021-06-25T09:20:15+05:30
அருளின் குரல் வரிகள்- குயில் பாட்டு 18. பெருமக்களே நம் நெஞ்சங்களையெல்லாம் கொள்ளை கொள்ளும் அளவிற்கு மிக இன்பமாக நயமாக அருவி ஓட்டத்தின் வேகத்துடன் குயில் பாட்டினை மிக இனிமையாக பாடிக்கொண்டு வருகிறார் நம்முடைய அருமை இளவல் கலை ...
POST: 2021-06-24T09:45:19+05:30
உரைவேந்தரின் உரைத்திறம் ! தந்தை வழி தமிழ்ப்புலமையும் - தம் சிந்தைவழி செந்தமிழ்க் காதலும் சிறக்கப்பெற்ற இலக்கிய இணையராகச் செம்மல் மோகனசுந்தரமும் - " தமிழ்மாமணி " கவிஞர் கலைமணியும் திகழ்கின்றனர் . செய்யுள் இயற்றும் வன்மையால் " சிவபெருமான் பாமாலை " புன ...
