POST: 2021-07-20T10:33:16+05:30

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம் நடத்திய செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98-ஆவது பிறந்தநாள் பெருவிழா பன்முக ஆளுமையர் கலைஞர் (16.06.2021 காலை 10.30 மணி வாழ்த்துரை:- முனைவர் ஔவை அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்த ...

POST: 2021-07-20T10:33:16+05:30

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் – தமிழ் மொழி மற்றும் மொழியியல் புலம் நடத்திய செம்மொழி வேந்தர் முத்தமிழறிஞர் கலைஞரின் 98-ஆவது பிறந்தநாள் பெருவிழா பன்முக ஆளுமையர் கலைஞர் (16.06.2021 காலை 10.30 மணி வாழ்த்துரை:- முனைவர் ஔவை அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்த ...

POST: 2021-07-19T10:25:35+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 10 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பகுத்தறிவு பரப்பும் பாங்கு! காலத்திற்கேற்பக் கருத்துகள் மாறும் .மக்கள் சிந்தனையும் மாற்றங்களை வரவேற்கும் .எடுத்துச் சொல்வோரின் எழுச்சியும் - புதுமையும் பெருவெற்றி பெறும் . ...

POST: 2021-07-18T10:28:21+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 67 மராட்டிய மதிவாணர் காண்டேகர் என்ற கதைப்புதையல் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு அப்பாவின் நூலக அடுக்குகளில் உடற்பயிற்சிக்கு நிற்கும் காளையர் போல நூல்கள் அடுக்கடுக்காக அணிவகுத்து இரு ...

POST: 2021-07-17T11:37:52+05:30

Avvai Duraisamy https://ta.wikipedia.org/s/lfo????? From Wikipedia, the free encyclopedia Avvai Duraisamy ( September 5, 1903 – April 3, 1981 ) is a Tamil scholar. He has the pride of leaving the job of Sanitary Inspector for his love of the langua ...

POST: 2021-07-16T10:53:04+05:30

https://ta.wikipedia.org/s/lfo கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில்(17.3.2010) இருந்து. ஔவை துரைசாமி ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை பிறப்பு துரைசாமி செப்டம்பர் 5, 1903 ஔவையார் குப்பம், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. இறப்பு 3 ஏப்ரல் 198 ...

POST: 2021-07-15T09:29:23+05:30

இந்நாள் உனக்குப் பிறந்த நாள் ! கடந்த ஆண்டு எனக்காக நீ அணிந்த புதுச்சேலை புரள நின்றாய் . அருள் - வழக்கம் போல - ஆதிரையோடு பிறந்தநாள் கேக் கொண்டு வந்தனர் . அப்போது சொன்ன சொல் அம்பாய்த் துளைக்கிறது !. எப்படி உங்களால் என்னை விட்டு இருக்க முடிகிறது என்று ...

POST: 2021-07-13T09:26:29+05:30

மலைக்கோட்டை சரிந்தது ! அறுபதாண்டுகளாக நான் அறிந்து பழகிய அருவிச் சொல்லாளர் பேராசிரியர் சத்தியசீலன் முதுமை கனிந்த நிலையில் தான் இருந்தார் . திங்களுக்கு ஒருமுறை என்னோடு பேசி உங்கள் உடல்நலம் எனக்கு ஊக்கம் தருவது .வேளா வேளைக்குத் தவறாமல் மருந்தெடுத்துக் க ...

POST: 2021-07-12T09:28:36+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 9 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் நெஞ்சை வெல்லும் நேர்மை சீர்திருத்த மனமும் - சிந்தனை வளமும் கொண்ட அறிஞர் தம் எண்ணங்களையும் புதுமை அவாவும் போக்கினையும் தம் பேச்சிலும் எழுத்திலும் இடைவிடாது வலியுறுத்துவார்கள ...