POST: 2021-06-14T12:05:29+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 5 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் உணர்ந்தோர் அறிவர் ! அறிந்தோர் உணர்வர் ! மிச்சிகன் பல்கலைக்கழகத்து மொழியியல் பேராசிரியர்களாயிருந்த ஏ.எல்.பெக்கர் கீத் டெய்லர் சிகாகோ பல்கலைக்கழகத்துப் பேரறிஞர் ஏ.கே. இராமனு ...

POST: 2021-06-13T10:29:05+05:30

அருளின் குரல் வரிகள்-குயில் பாட்டு 17. சூரிய பிரகாஷ் தன்னுடைய இன்னிசையால் குயில் பாட்டை செதுக்கி செதுக்கி பாடி வருகிறார். இப்போது நாம் பார்க்கவிருப்பது.பதினேழாம் படலம் பதினேழு வாரங்கள் என்று எண்ணிக்கையால் கூறி வந்தாலும் எண்ணத்தால் ஓங்கிய அளவில் இப் ...

POST: 2021-06-12T09:19:59+05:30

நாடறிந்த மழலையர் நரம்பியல் மருத்துவத் திலகம் டாக்டர் ஒளவை மெய்கண்டான் - என்னை நல்லாற்றுப்படுத்தும் சிறிய தந்தையாராவார் . அவர் நுண்ணிய புலமையை. மே மாதம் - காலச்சுவடில் வெளிவந்த இம்மடல் காட்டும் . முகநூலில் பதிவிடுவது பெருமை . பாட் ...

POST: 2021-06-11T10:10:32+05:30

சமயப் பேரூரை ஓய்ந்தது ! எனக்குத் தெரிந்த ஆங்கிலம் பயின்ற என் தலைமுறையினர் பேராசிரியர் நிலையில் பக்தி நெறியில் ஆட்பட்டு தோய்ந்த தொண்டர்களாய் மாறினர் . ஓய்வு பெற்றதும் ஆங்கில முதுகலை மாணவர் விரும்பிக் கற்றது அரவிந்தர் படைப்புக்களை - அமைதியும் ஆற்றலும் ...

POST: 2021-06-10T09:46:59+05:30

திலகமே உனக்கு - நீயே ஆறுதல் ! திருமகள் சுபா எளிய குடும்பத்தில் பிறந்த பெண் . அறிவென்னும் அளப்பருங்கடலில் நீந்தி வெல்பவர் . பாரதி கலைக் கல்லூரியில் வணிகவியல் படிக்க எனக்கு நீங்கள் இடம் கொடுக்கச் சொல்லுங்கள் என்று கேட்டார் ,இடம் கிடைத்தது .எல்லையில்லாத ...

POST: 2021-06-08T09:38:50+05:30

தினசெய்தி-3.6.2021 பக்கம் 10 போராட்டமே வாழ்வின் தேரோட்டம் ! அறிவொளியின் வெள்ளம் அறியாமை இருளையும் உறக்கத்தையும் கலைத்து, மக்கள் மனம் விரிவடைந்து, அகண்ட பார்வையால் அனைவரையும் தழுவி, மனிதநலம் காக்கும் மாண்புடைய அறிவுத் தலைவர்களாகத் தமிழினம் விளங்க வேண் ...

POST: 2021-06-07T10:06:41+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி - 4 மானம் காத்த மன்னன் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் ஒரு நாட்டின் மரபு ,பண்பாடு ,மொழித்திறம் ,பழக்க வழக்கம் ,நம்பிக்கை , எப்படியோ வந்து சேர்ந்த வழிபாட்டுச் சடங்கு முதலிய நிலைகளோடு தொல்லாய்வில் கிட்டும் கலன ...

POST: 2021-06-06T10:56:51+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 62 “கூட்டிலிருந்த குயில்கள்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு என்னுடைய கருத்துக் கோவையில் பதிந்த எஞ்சிய அறிஞர் நா. பார்த்தசாரதியின் அருமையான வரிகளை குறிப்பதில் மகிழ்கிறேன். வளர்ந்த ...

POST: 2021-06-05T10:17:45+05:30

Trinity Mirror 4.6.2021 page 2 SUBTLE TWIST TO SILAPATHIKARAM Dr. Avvai Arul, Director of Translation, Government of Tamil Nadu. Remembering Kalaignar on his 98th Birthday Dr. Muthuvel Karunanidhi, a political genius and former Chief Minister of ...