POST: 2021-05-25T10:22:16+05:30

கலைமகள் இதழ். மே திங்கள் 2021 பக்கம் 11,12 இட்டலிக்கு ஏதிங்கே இணை ! முனைவர் ந.அருள் ஆவியில் வேகவைத்து வெளியில் எடுத்துக் கையால் இட்டு அளிப்பதற்கு இட்டலி என்ற பெயர் வந்ததாம். அவிப்பது என்ற வகையில் இட்டவி ஆயிற்று. ளகரம் லகரமாகத் திரிந்து வெந்தது. ...

POST: 2021-05-24T09:50:50+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 2 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அமெரிக்க ஆய்வறிஞரின் புகழாரம் ! உலகப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு நாடுகளில் தெற்காசிய மொழிகளை ஆராயும் துறைகளை உருவாக்கியிருந்தனர் . அமெரிக்க நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களி ...

POST: 2021-05-23T10:26:31+05:30

`அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 60 “கொள்கை முரசு கொட்டுக!” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு அரசு பேராசிரியர் க.ப. அறவாணன் எழுதிய ‘தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்புகள்’ நூற்றிறனாய்வின் வானொலி உரைத் தொடர்ச்சி வரு ...

POST: 2021-05-22T11:47:07+05:30

நாவேந்தர் ஒளவை நடராசன் மேடைத்தமிழ் அறக்கட்டளை நன்றியுரை முனைவர்.ந.அருள் 26.2.2021 - வெள்ளிக்கிழமை - நண்பகல் 12.30 இடம் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,தரமணி என் பெற்றோர்களின் பவள மங்கல பிறந்த நாள் பெருவிழாவை நடத்திய போது பேராசிரியர் ...

POST: 2021-05-22T11:47:07+05:30

நாவேந்தர் ஒளவை நடராசன் மேடைத்தமிழ் அறக்கட்டளை நன்றியுரை முனைவர்.ந.அருள் 26.2.2021 - வெள்ளிக்கிழமை - நண்பகல் 12.30 இடம் : உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்,தரமணி என் பெற்றோர்களின் பவள மங்கல பிறந்த நாள் பெருவிழாவை நடத்திய போது பேராசிரியர் ...

POST: 2021-05-21T10:31:34+05:30

கொரானா புயலின் கொடுமைக்குக் கண் இல்லையே ! அருமை அண்ணன் பொறியியல் வல்லுநராக ஒய்வு பெற்ற எம் நடராசன் அவர்களின் மறைவு(12.6.1932 - 6.5.2021) ஒளவை குடும்ப முதல் கிளையாக எஞ்சியிருந்த மரபு முறிந்து விட்டது. ஒளவைக் குடும்பத்தில் நான்க ...

POST: 2021-05-20T10:27:27+05:30

மாமனிதர் பூண்டி ஐயா வாண்டையார் ! (11.5.1929-17.5.2021) உயிர் பெற்றுத் துளிர்க்கும் போது தொடங்கி ,உலரும் நாள் வரை நறுமணத்தை நல்கும் திருப்பெயர் துளசி வாண்டையாராகும் . வேளாண்மைத்திலகம் - கல்விநெறித்தலைவர் - காந்தியச்செம்மல் - தேசிய திலகம் - எளியவர்களை ...

POST: 2021-05-18T09:22:43+05:30

உஷா என்னும் ஒளி விளக்கு (3.6.1960-17.5.2021) அணைந்ததே!ஓலம்! ஓலம்! என் ஆருயிர்த் துணைவி தாராவின் தமக்கையார் தியாகத்திற்கு விளக்காக வாழ்ந்து மறைந்த திருமதி பரமேசுவரி அம்மையாரின் மக்கட் செல்வங்களை தம் மக்கட் செல்வங்களாக பரிவு காட்டி உருகியவர் என் துணைவியா ...

POST: 2021-05-17T09:57:56+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மன்னாதி மன்னன் தொடர் தொடங்கி 85 வாரங்கள் நிறைவடைந்தது . இந்தக் காலநிலையில் மருத்துவ மனையிலேயே சில மாதங்கள் இருந்தேன் . மருத்துவமனை யிலிருந்து திரும்பும் போது இருவராகச் சென் ...