POST: 2021-06-04T09:46:25+05:30

முரசொலி-3.6.2021 பக்கம் 5 வின்சென்ட் சர்ச்சில் - மாசேதுங்கை விட மாபெரும் சிந்தனையாளர் கலைஞர் ! -முனைவர் ஒளவை நடராசன் புகழாரம்- வின்சென்ட் சர்ச்சில் ஆற்றிய சொற்பொழிவுகளின் ஆறு தொகுதிகள் தான். அவருக்கு ஆங்கில இலக்கியத்திலே ...

POST: 2021-06-03T09:27:18+05:30

தினசெய்தி 3.6.2021,பக்கம் 3 முரசொலி 5.6.2021,பக்கம். 3 எல்லாமே நீங்கள் தானே ! பூக்களை அடுக்கிக் காட்டும் கபிலர் நீங்கள் கபிலரே தான். போர்க்கள வரலாறு காட்டும் பரணர் நீங்கள் பரணரே தான். நாக்கு நலங்காக்கட்டும் நக்கீரர் நீங்கள் நக்கீரரே தான். ஆக் ...

POST: 2021-06-01T12:22:15+05:30

கதை முடிந்தது - கை குவித்தேன் ! அறிஞர் அனந்த கிருஷ்ணன் ( 12 சூலை 1928 - 29 மே 2021 ) எனக்கு இனிய நண்பராக புகழ்வாய்ந்த துணைவேந்தர் - அமெரிக்காவில் பல்லாண்டுகள் உயர்நிலையில் பணியாற்றிய பின் அவரை அ ...

POST: 2021-05-31T09:45:53+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி 3 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் யாதும் ஊரே; யாவரும் கேளிர் ! கலைஞரின் பிறந்த பொன்னாள் நமக்கெல்லாம் நலிவு தீர்த்த நன்னாள் . சிகரத்தை இழந்து சிந்தை நிலைகுலைந்து வாடினாலும் பிறந்தநாள் வலம் வருகிறது . வழி ...

POST: 2021-05-30T10:47:55+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 61 “நா.பா. என்னும் நல்லிசைப் புலவர்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு இறுதியில் 08.01.1991 அன்று சென்னை வானொலி நிலையத ...

POST: 2021-05-29T10:19:02+05:30

நாரணன் நமன் தொடுவதா! நட்புச் செம்மல் டெல்டா நாராயணசாமி மறைவு (15.9.1936-25.5.2021) மாளாத துயரத்தைத் தருகிறது. பொது நலத்துக்காகவே பொழுதெல்லாம் வாழ்ந்த பெருமையும், புதிய திறமையும், அல்லற்படுவோரை அரவணைத்த அருமையும் எண்ணிக் கலங்குகிறேன். என்னைக் காணும் ...

POST: 2021-05-28T10:48:25+05:30

அரவிந்தம் உதிர்ந்தது எவ்வளவு ஆறுதல் எழுதினாலும் நெஞ்சப் பதைப்பு நீங்காது. வளர்த்ததெல்லாம் இப்படி வஞ்சகக் கூற்றுவனுக்கு இரையாக்குவதற்கா! வாழ்வில் முதல் இயல் முடிவதற்குள்ளே அரவிந்தன் கதை முடிந்துவிட்டதா! (18 4 1987 - 24 5 2021) அமுதசுரபி இதழாசிரியர் த ...

POST: 2021-05-27T09:53:31+05:30

சொல்லின் செல்வர் சுகி சிவம் வெளியிடும் இணைய இதழ் - ஒளி பரவட்டும் - மே மற்றும் சூன் மாத இதழ்களில் என் கட்டுரை... “ வலம்புரியில் பிறந்த வார்த்தை வளம் ” சொற்கள் எங்கிருந்து பிறக்கின்றன என்றால் நூல்களில் தேங்கியுள்ளன என்று நமக்கெல்லாம் தெரியும் ...