POST: 2021-05-16T11:18:04+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 59 “எழுச்சியூட்டிய ஈடில்லாப் பேராசிரியர்” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு சென்னைப்பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தமிழிலக்கியம் இரண்டாம் ஆண்டு பயிலும் போது, சென்னை வானொலி நிலையத்தில் பேச ...

POST: 2021-05-15T10:15:07+05:30

தினமணி நாளிதழில் 4.5.2021 அன்று வெளியான " இளவரசர் எடின்பரோ கோமகன் ! " என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரை ( 11 5 2021 ) - பக்கம் எண் : 6 . நிறைவாழ்வு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் ஒளவை அருள் எழுதிய " இளவரசர் எடின்பரோ கோம ...

POST: 2021-05-14T09:29:57+05:30

ஒளவையின் நினைவலைகளில் மனங்கவர் வேந்தராய்த் திகழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுகள் செங்கோல் செலுத்திய செம்மொழிச் சிகரம் ! 17.5.2021 வெற்றித்தொடர் தினசெய்தியில் திங்கட்கிழமைதோறும் தொடரும்

POST: 2021-05-13T09:28:06+05:30

வீரம் ஏந்திய வில் முறிந்தது ! அறிவுத் திருவிளக்காய்ப் பொலிந்த ,தத்துவ மேதை அண்ணல் டி கே சீனிவாசன் அவர்களின் இளைய மகன் பேராசிரியர் வில்லாளன் மறைந்தார் என்பதைக் கணம் கூட எண்ணிப்பார்க்க முடியவில்லை. மூன்று நாளுக்கு முன்னர் தான் மருத்துவமனையில் சேர்ந்திர ...

POST: 2021-05-11T10:12:13+05:30

புலவர்க்கு அரசன் புரிசை நடராசன் ! பெருஞ்சொல் விளக்கப் பேருரையாளர் என்று நாடும் - ஏடும் கைகுவித்துப் போற்றிய புரிசை முருகேச முதலியாரின் பெயரன் புரிசையார் புலமைப்புதையலாக வாழ்ந்தார் . வாரியார் சுவாமிகள் தனக்கு ஆசிரியர் என்று போற்றினார் . புலமை வாய்ந்த ...

POST: 2021-05-10T10:14:16+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணிமகுடம் - 85 அரசுகளின் உறவும் ஊடலும் முனைவர் ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் கடந்த வாரக் கட்டுரையில் இழைத்துணர்ந்த அறிவியல் பேரொளி டாக்டர் வா செ கு - இந்திய விடுதலையால் நாம் எய்திய உரிமை ...

POST: 2021-05-09T10:24:45+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 58 “நாளிதழால் வளரும் நல்லறிவு” முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு பேரறிஞர் அண்ணாவின் மூன்று நாள் அறக்கட்டளைப் பொழிவுக்குப் பிறகு, பல நண்பர்கள் அப்பாவைச் சூழ்ந்து கொண்டு தாங்கள் ஓர் இலக்கி ...

POST: 2021-05-08T10:08:29+05:30

தினமணி நாளிதழில் 4.5.2021 அன்று வெளியான " இளவரசர் எடின்பரோ கோமகன் ! " என்ற தலைப்பில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை - பக்கம் எண் 6 இளவரசர் எடின்பரோ கோமகன் ! கிரிக்கெட் ஆட்டத்தில் 99 ஆவது ஓட்டங்களை முடிக்கும் நேரத்தில் நம்மை ஏமாற்றும் படி எதிர்பாராத ஆட்டம ...

POST: 2021-05-07T10:00:58+05:30

தமிழ் விளக்கு அணைந்தது ! ( 3. 7. 1948 -. 4 5 2021 ) மதிப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது . நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங் ...