உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
இரண்டாவது முதன்மைச் சாலை,
மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம்
தரமணி,
சென்னை- 600 113
செம்மொழி வேந்தர், முத்தமிழறிஞர் கலைஞரின்
நூற்றாண்டு விழா – சிறப்புத் தொடர் பொழிவு: 1 [ம] கலைஞர் நினைவுகள் நூல் வெளியீடு
அழைப்பிதழ்
திருவள்ளுவராண்டு 2054, வைகாசி -20
17.06.2023 சனிக்கிழமை, முற்பகல் 11 மணி
நிகழிடம் : தமிழ்த்தாய் ஊடக அரங்கம்
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி ,சென்னை .
கலைஞர் நூற்றாண்டு விழா – சிறப்புத் தொடர் பொழிவு : 1 [ம]
‘ கலைஞர் நினைவுகள் ‘ நூல் வெளியீடு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
திரு.கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர் (கூ.பொ.),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
முன்னிலை:
நிறுவனப் பேராசிரியர்கள் (ம) நிருவாகப் பணியாளர்கள்
நோக்கவுரை:
முனைவர் ந. அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்
தலைமையுரை:
முனைவர்; ம. இராசேந்திரன்
மேனாள் துணைவேந்தர்,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,தஞ்சாவூர்
மேனாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
கவிஞர் கூ.வ. எழிலரசுவின் ‘ கலைஞர் நினைவுகள் ‘ நூல் வெளியிட்டுச் சிறப்புரை:
மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி
இயக்குநர், தொ.அ.ஈ. மருத்துவமனைகள்
பொருண்மை : ‘ கலைஞரின் தமிழும் – தமிழ்நாடும் ‘
ஏற்புரை:
கவிஞர் கூ.வ. எழிலரசு
நூலாசிரியர் : கலைஞர் நினைவுகள்
மேனாள் இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம் (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
நிகழ்ச்சித் தொகுப்பு:
திரு. செ. ஈரம்சிங்
சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டய மாணவர்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
நன்றியுரை:
முனைவர் கா.காமராஜ்
உதவிப் பேராசிரியர் (மு.நி.ஆ.),
சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
உ.த.நி.
நாட்டுப்பண்
அனைவரும் வருக !
இயக்குநர் (கூ.பொ.)

Add a Comment