POST: 2024-03-17T12:07:29+05:30

செய்தி வெளியீடு எண்: 579 நாள்: 16.03.2024 இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2025 ஜூன் மாதம் சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை தனித்தன்மை பொதுமைப் பண்பு பண்பாடு -உயர்ந்த சிந்தனை இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற ...

POST: 2024-03-16T09:40:42+05:30

மாணவர் மன்றம், சென்னை. 41,இப்ராகிம் தெரு, சென்னை 600 001 93ஆம் ஆண்டு விழா தமிழ்ச் சான்றோர் படம் திறத்தல், தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், ஆகிய நிகழ்வுகளின் அழைப்பிதழ் 16.03.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து: நீராறும் கடலுடுத்த..... வரவேற்புரை முனைவர் வி. சீ. கமலக்கண்ணன் மன்றச் செயலாளர் ஆண்டறிக்கை படித்தல் : முனைவர் பொன். இளங்கோவன் மன்ற இணைச் செயலாளர் விழாத் தலைமை உரை: புலவர் ப. இ. பொன்னுசாமி மன்றத் தலைவர் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்த ...

POST: 2024-03-15T09:22:27+05:30

டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி ] வியாசர்பாடி, சென்னை - 39 முத்தமிழ் மன்ற விழா நிகழும் திருவள்ளுவராண்டு 2054 ஸ்ரீ சோபகிருது வருடம் பங்குனித் திங்கள் 2ஆம் நாள் (15.03.2024) வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ரூசா அரங்கில் முத்தமிழ் மன்ற விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முனைவர் வேணு.பிரகாஷ் முதல்வர் அவர்கள் தலைமையேற்கவும் முனனவர் அவ்வை ந.அருள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளனர் அனைவரும் வருகைபுரிந்து விழாவினைச் சிறப்பிக்கும்படி வே ...

POST: 2024-03-14T10:54:11+05:30

தின செய்தி 20.3.24 பக்கம் 8 ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் திராவிட இயக்க தீரர்கள் கூட்டம். அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் 19.2.24 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்திததுறை செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ ஆ ப செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு வைத்தியநாதன் இ ஆ ப தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அருள், குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ஓவியா, திருமாவேலன் மற்றும் துறை உயர் அலுவலர ...

POST: 2024-03-13T07:33:09+05:30

"நடுகல் ஆகியக் கண்ணும், இடங்கொடுத்து அளிப்ப" என்று நட்பின் பெருமையைப் பாடும் புறப்பாடல்ய் இருநூற்(று) இருபத்(து) மூன்று விடுதல் இன்றி தமிழின் பெட்பினை ஒருங்கே திரட்டி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) இருபத்(து) மூன்று

POST: 2024-03-12T09:53:14+05:30

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்- மனங்கவரும் மணிமேகலை தினமணி -20.2.24 பக்கம் 4 சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை மொழிபெயர்க்க நிதி ஒதுக்கீடு ஔவை அருள் வரவேற்பு சென்னை, பிப். 19: சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களை மொழி பெயர்க்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை ந. அருள் தெரிவித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற உ.வே.சாமிநாதையர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அவர் பேசியது: தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கு தமிழக அரசு துற ...

POST: 2024-03-11T09:58:12+05:30

திருவள்ளுவர் இலக்கிய மன்றம் வாணுவம்பேட்டை, சென்னை 91. 49-ஆம் ஆண்டுவிழா அழைப்பிதழ் நாள் 10.03.2024 ஞாயிற்றுக் கிழமை தி. ஆ. 2055, மாசி 27. நேரம் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம் : டி.ஏ.வி. பள்ளி கர்மயோகி லயன் நாராயணராவ் அரங்கம் நந்தீஸ்வரர் வளாகம் ஆதம்பாக்கம் சென்னை-600 088. அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே! வணக்கம் ! நற்றமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் இவ்வினிய விழாவிற்கு உறவும் நட்புமாக வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். மிக்க அன்புடன் மன்றத்தார் புதுவயல் ந. ...

POST: 2024-03-10T10:46:44+05:30

செய்தி வெளியீடு எண்: 499 நாள்: 08.03.2024 கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் 2 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணைகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித ...

POST: 2024-03-10T10:46:44+05:30

செய்தி வெளியீடு எண்: 499 நாள்: 08.03.2024 கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் 2 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனுமதி ஆணைகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் திரு.வி.என்.சாமி அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கி சிறப்பித்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (8.3.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித ...

POST: 2024-03-09T11:22:45+05:30

விஜிபி உலகத் தமிழ்ச்சங்கம் 'உலகைத் தமிழால் உயர்த்துவோம்' என்ற உன்னத நோக்கில் 21 திருக்குறள் மாநாடுகள் நடத்தி, உலகமெங்கும் 160-க்கும் மேற்பட்ட திருவள்ளுவர் சிலைகள் நிறுவிய விஜிபி உலகத்தமிழ்ச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு விழா! நாள்: 08 மார்ச் 2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 4:30 மணி இடம்: சத்யா ஸ்டூடியோ டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையாறு, சென்னை. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு விழா தொழில் செய்து தொண்டு செய்வோம்! பேரன்புடையீர் வணக்கம். 1993-ஆ ...