புலவோர் போற்றுதும்!

தினமணி 23.3.24 சனிக்கிழமை பக்கம் 7 புலவோர் போற்றுதும்! சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும். அறிஞர் பூர்ணலிங்கம் பிள்னை காதலும், போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரிவாகவும் சமயமும்,தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும், மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்கள் மிகப் பழமையவாயினும் இன்றும் நடைமுறையில் ஆளுமை உடையனவாய் இலங்குகின்றன. அருஞ்சொல் எனக் கருதுபவை ...

POST: 2024-03-25T13:54:01+05:30

தினமணி 23.3.24 சனிக்கிழமை பக்கம் 7 புலவோர் போற்றுதும்! சங்க காலம் தமிழிலக்கிய வரலாற்றில் பொற்காலம் எனப் போற்றப்பெறும் பெற்றி வாய்ந்ததாகும். அறிஞர் பூர்ணலிங்கம் பிள்னை காதலும், போரும் பழந்தமிழ் இலக்கியத்தின் பிரிவாகவும் சமயமும்,தத்துவமும் இடைக்கால இலக்கியங்களின் சாரமாகவும், அறிவியலும், மானிடவியலும் இக்கால இலக்கியங்களின் போக்காகவும் இலங்குகின்றன என்று குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியங்கள் மிகப் பழமையவாயினும் இன்றும் நடைமுறையில் ஆளுமை உடையனவாய் இலங்குகின்றன. அருஞ்சொல் எனக் கருதுபவை ...

POST: 2024-03-24T09:04:00+05:30

கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் 24.03.2024 செய்திக் குறிப்பு கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்; உலகப் பெருங் காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்; 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாதப் புகழ் சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10,368 பாடல் ...

POST: 2024-03-23T10:20:20+05:30

SINCE 1997 மார்ச் 2024 லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழ் புறப்படு பெண்ணே! புவியசைக்க... சாதிக்கத் துடிக்கும் சகோதரிகளுக்கான ஒரே பெண்கள் மாத இதழ் ஆசிரியர் கிரிஜா ராகவன் தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு! மகளிர் தினச் சிறப்பிதழ் தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு! மங்கையராகப் பிறப்பெடுத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி" என்ற மகாகவி ப ...

POST: 2024-03-22T09:22:22+05:30

கவிதைகளே எங்கள் வாழ்க்கை ============================= மார்ச்சு - 21, உலக கவிதை நாள் ============================= கலையும் அழகும் கற்பனையும் கலந்தால் கவிதை பிறக்கும். கலை என்பது எடுத்துச் செல்லும் முறை.. அழகு என்பது தேர்ந்த சொற்களின் முக வனப்பு கற்பனை என்பது கனவுக்கும் புனைவுக்கும் மற்றொரு பெயர் இப்படி மூன்றும் சேர்ந்தால் கவிதை பிறக்கும் மணக்கும் சிவக்கும் ----- முனைவர் ஔவை அருள்

POST: 2024-03-21T09:33:54+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தமிழ்க்கூடல்-124 அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2055, பங்குனி - 8 நாள்: 21.03.2024 (வியாழன்) நேரம்: முற்பகல் 10.00 மணி வரவேற்புரை முனைவர் சு.சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர். உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தமிழ்க்கூடலுரை ‘தமிழ்ச் சிறுகதைகளின் வளமும் வனப்பும்’ திரு. ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆசிரியர், செம்மலர் இலக்கிய இதழ், சிவகாசி நிகழிடம்: கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், ...

POST: 2024-03-20T08:33:58+05:30

செல்க பாக எல்லின்ற பொழுதே எனத் தொடங்கும் அகப்பாடல் இரு நூற்(று) இருபத்(து) நான்கு வெல்க தமிழின் மாண்பு எனத் தரணியெங்கும் முழங்கி வரும் உலகத் தமிழிதழ் இரு நூற்(று) இருபத்(து) நான்கு

POST: 2024-03-19T10:28:16+05:30

ஒளவை நடராசன் 2.0 = ஒளவை அருள் உரத்த சிந்தனை பாரதி உலா நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ஒளவை அருள் பங்கேற்பது உரத்த சிந்தனைக்கு பெருமை சேர்க்கும் அம்சம் . அவரது தந்தையார் போற்றுதலுக்குரிய ஒளவை நடராசன் அவர்கள் உரத்த சிந்தனையின் ஆண்டு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நான்கைந்து முறை தலைமை விருந்தினராக பங்கேற்று சிறப்பித்திருக்கிறார். உரத்த சிந்தனை சங்கத்தின் செயல்பாடுகளிலும், நம் உரத்த சிந்தனை மாத இதழின் வளர்ச்சியிலும் மிகுந்த மதிப்பு கொண்டிருந்த அ ...

POST: 2024-03-18T09:59:01+05:30

Date 10.03.2024 தினகரன் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தில் ஆய்வு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் நேற்று (9.3.24) பார்வையிட்டு, அங்கு நடந்து வரும் ஆய்வுப் பணிகள் குறித்து நிறுவன இயக்குனர் சந்திரசேகரனிடம் கேட்டறிந்தார். அருகில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் சுப்பிரமணியன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் ஒன்வை அருள், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் புவனேஸ்வரி, நிதி அலுவலர் குமரேசன்