அவிசொரிந்(து)ஆயிரம் வேட்டலின் …எனத் தொடங்கிப் புலால் மறுக்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது; புவிவெல்லும் கருத்துகளை எழில்-தமிழில் எடுத்துக்காட்டும்உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்பது. 259 உலகத்தமிழ் 20112024Download
உலகத்தமிழ் இதழ்-258
பல்பூங் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க!எனத் தொடங்கும் நற்றிணைப்பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு சொல்லின் அணி மலர்களைக் கட்டுரைப் பூமாலையாகச் செழித்திருக்கும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) எட்டு. 258 உலகத்தமிழ் 13112024Download
உலகத்தமிழ் இதழ்-257
உண்ணாமை வேண்டும் புலாஅல்எனத்தொடங்கும் அருங்குறள் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு; சொல்லாண்மை வலியுறுத்தும் பெருங் கட்டுரைகளைக் கட்டுக்குலையாமல் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) ஏழு 257 உலகத்தமிழ் 06112024Download
உலகத்தமிழ் இதழ்-256
நீயே பாடல் சான்ற பழிதபு சீறடிஎனப்பாலை பாடிய பெருங்கடுங்கோவின் நற்றிணைப் பாடல்,இருநூற்(று) ஐம்பத்து ஆறு தாயே தமிழே எனத் தகத்தகாயமாக ஒளிரும் பொருண்மைகளைப் பொருத்தி வரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்து ஆறு 256 உலகத்தமிழ் 30102024Download
உலகத்தமிழ் இதழ்-255
உலகு கிளர்ந்தன்னஉருகெழு வங்கம்எனத் தொடங்கும் மதுரை மருதன் இளநாகனாரின் அகநானூற்றுப் பாடல் எண்இரு நூற்(று) ஐம்பத்(து)ஐந்து; அணித்தமிழ்ச் சொற்களால் அணியம் செய்து அறிவன் தோறும்அருகில் வரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து)ஐந்து. 255 உலகத்தமிழ் 23102024Download
உலகத்தமிழ் இதழ்-254
வண்டல் தைஇயும்வரு திரை உதைத்தும் எனத் தொடங்கும்உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) ஐம்பத்து நான்கு; கண்டார் மயங்கும் கவினார்ந்த வண்ணப் படங்களுடன் தண்டார் தமிழில் வரும்உலகத் தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்து நான்கு 254 உலகத்தமிழ் 16102024Download
உலகத்தமிழ் இதழ்-253
கல்லென்று தந்தை கழற எனத் தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்று ஐம்பத்து மூன்று; வெல்லத் தமிழ்க் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்று ஐம்பத்து மூன்று. 253 உலகத்தமிழ் 09102024Download
உலகத்தமிழ் இதழ்-252
பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு; சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு 252 உலகத்தமிழ் 02102024Download
உலகத்தமிழ் இதழ்-251
251 உலகத்தமிழ் 25092024Download நெடுநீர் அருவிய கடும்பாட்(டு) ஆங்கண்எனத் தொடங்கும் மதுரைப்பெரு மருதுஇளநாகனாரின் நற்றிணைப் பாடல்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று; பீடுநிறை தமிழாய்ந்த கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ்இருநூற்(று) ஐம்பத்(து) ஒன்று
உலகத்தமிழ் இதழ்-250
250 உலகத்தமிழ் 18092024Download " நகுகம் வாராய் பாண ! பகுவாய் அரிபெய் கிண்கிணி ஆர்ப்ப, தெருவில் தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வனைப்" பாடும் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) ஐம்பது; வளர்நடைத்தமிழில் தடைபல கடந்து, தடம்பதித்து, வலம்வரும்உலகத் தமிழிதழ் எண்,இருநூற்(று) ஐம்பது.










