POST: 2011-06-04T16:34:18+05:30

தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் இருந்தனர். வண் புகழ் மூவர்,தன் பொழில் வரைப்பு என்பதனால் தொல்காப்பியர் காட்டும் எல்லைக்கோடு ஆராயத்தக்கது?

POST: 2011-06-04T16:32:58+05:30

ஆறாம் அறிவு என்பது மன அறிவு என்கிறது தொல்காப்பியம்? எதிர்காணும் முன்னறிவு என்றல்லவா ஆங்கிலம் சொல்கிறது(Sixth sense-A cinema)

POST: 2011-06-03T16:59:23+05:30

நாவலர் சோமசுந்தர பாரதியார் சுட்டிகாட்டிய நாள் வரை அமரனை இறந்தவன் என்றே கருதினர்.அமரன் என்றால் போராளி அல்லவா பொருள்!

POST: 2011-06-03T16:58:32+05:30

வாரணனார் உடன் இருந்தும் தம் தொல்காப்பியத்தில் நாவலர் பாரதியார் குறிப்பினை சுட்டிக்காட்டவில்லையே?

POST: 2011-06-02T12:43:46+05:30

நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னுரை தொல்காப்பியப் புத்துரைக்கு அமைந்த முன்னுரை எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய பொன்னுரை!

NOTE: 2011-06-02T12:35:51+05:30

1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும். கொடுமையை பொறுக்க முடியாதபோது  பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள்.   ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட  ஏழ்மையில் தான் அடங்கும் .    ஏமாற்றம்,தோல்வி  முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் வழக்கம் வந்திருக்கக்கூடும்.   ஓடிப்போய்த் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி சொல்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் .   கண நேரத்தில்  ஏற்படும் கலக்கமும்,தவிப்பும் இந்த முடிவுக்கு இழுத்துச் செல்கிறது .அந்த நேரத்தில் தடுப்பவர்களோ ...

NOTE: 2011-06-02T12:35:51+05:30

1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும்.கொடுமையை பொறுக்க முடியாதபோது  பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட  ஏழ்மையில் தான் அடங்கும் .  ஏமாற்றம்,தோல்வி  முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் வழக்கம் வந்திருக்கக்கூடும். ஓடிப்போய்த் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி சொல்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் . கண நேரத்தில்  ஏற்படும் கலக்கமும்,தவிப்பும் இந்த முடிவுக்கு இழுத்துச் செல்கிறது .அந்த நேரத்தில் தடுப்பவர்களோ அறிவுரை கொ ...