தொல்காப்பியர் காலத்தில் தமிழகத்தில் மூவேந்தர் இருந்தனர். வண் புகழ் மூவர்,தன் பொழில் வரைப்பு என்பதனால் தொல்காப்பியர் காட்டும் எல்லைக்கோடு ஆராயத்தக்கது?
POST: 2011-06-04T16:32:58+05:30
ஆறாம் அறிவு என்பது மன அறிவு என்கிறது தொல்காப்பியம்? எதிர்காணும் முன்னறிவு என்றல்லவா ஆங்கிலம் சொல்கிறது(Sixth sense-A cinema)
POST: 2011-06-03T17:02:19+05:30
I am not ashamed to say that I count good eating as one of the chief joys of this transitory life.I could join very heartily in peacocks chorus: How can a man ,in his life of a span,do anything better than dine....
POST: 2011-06-03T16:59:23+05:30
நாவலர் சோமசுந்தர பாரதியார் சுட்டிகாட்டிய நாள் வரை அமரனை இறந்தவன் என்றே கருதினர்.அமரன் என்றால் போராளி அல்லவா பொருள்!
POST: 2011-06-03T16:58:32+05:30
வாரணனார் உடன் இருந்தும் தம் தொல்காப்பியத்தில் நாவலர் பாரதியார் குறிப்பினை சுட்டிக்காட்டவில்லையே?
POST: 2011-06-02T12:46:28+05:30
Eating was the greatest of all the pleasures in life there is no necessary antagonism between a healthy stomach and a hold mind!
POST: 2011-06-02T12:44:10+05:30
நண்டுக்கு மூக்குளதே எனின் ஆசிரியன் கூறலான் உண்டு என்க என்றால் அறிவியாலார் விடை என்ன?
POST: 2011-06-02T12:43:46+05:30
நாவலர் சோமசுந்தர பாரதியார் முன்னுரை தொல்காப்பியப் புத்துரைக்கு அமைந்த முன்னுரை எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய பொன்னுரை!
NOTE: 2011-06-02T12:35:51+05:30
1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும். கொடுமையை பொறுக்க முடியாதபோது பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட ஏழ்மையில் தான் அடங்கும் . ஏமாற்றம்,தோல்வி முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் வழக்கம் வந்திருக்கக்கூடும். ஓடிப்போய்த் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி சொல்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் . கண நேரத்தில் ஏற்படும் கலக்கமும்,தவிப்பும் இந்த முடிவுக்கு இழுத்துச் செல்கிறது .அந்த நேரத்தில் தடுப்பவர்களோ ...
NOTE: 2011-06-02T12:35:51+05:30
1)ஏழ்மையும்,நோயும் பெருகிய நாடுகளில் தற்கொலைகள் பெருகும்.கொடுமையை பொறுக்க முடியாதபோது பித்த மனத்தால் தற்கொலை செய்து கொள்வார்கள். ஏக்கம்,தொல்லை, ஏமாற்றம் இவையெல்லாம் கூட ஏழ்மையில் தான் அடங்கும் . ஏமாற்றம்,தோல்வி முதலியவற்றால் தான் வடக்கிருத்தல் என்னும் வழக்கம் வந்திருக்கக்கூடும். ஓடிப்போய்த் தற்கொலை செய்து கொள்வேன் என்று அடிக்கடி சொல்பவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் . கண நேரத்தில் ஏற்படும் கலக்கமும்,தவிப்பும் இந்த முடிவுக்கு இழுத்துச் செல்கிறது .அந்த நேரத்தில் தடுப்பவர்களோ அறிவுரை கொ ...
