POST: 2012-04-27T12:53:13+05:30

சைவ சித்தாந்த ஞானக்களஞ்சியம் என்ற புகழோடும் தாங்க முடியாத நோயோடும் நொடியோடும் வாழந்த புலவர் அமிர்தலிங்கனார் காஞ்சிபுரத்தில் நேற்று காலமானார். தவத்திரு அழகரடிகளின் மாணவர், திருவாவடுதுறை பெரும்புலவர், காஞ்சிபுர பச்சையப்பர் கல்லூரி பேராசிரியர் அமுத இளவழகனா ...

POST: 2012-04-26T14:25:55+05:30

புலமைப்பித்தன் வரிகளுக்கு பரத்வாஜ் இசையில் ஸ்ரீ விஷ்வ வித்யாலயா மேனிலைப் பள்ளி வண்டலூர் 106 மாணவியர் 13/4/2012 பாடியது: வசந்தமே வருக வருக! வருக! வசந்தமே வருக! அம்மா. . . அம்மா. . . எங்கள் அம்மா. . . அம்மா. . . எங்களுக்கெல்லாம் பிடித்த அம்மா. . . ...

POST: 2012-04-24T16:10:33+05:30

அந்தமான் நிகோபாரின் பழமையை இலக்கியம் காட்டும் தொடர்களையோ ஒலி ஒப்புமையமைந்த சொற்களையோ வைத்து வரலாற்றைக் காண்பதில் இடர்கள் பலவுண்டு. பிற்காலச் சோழர்களின் வெற்றியைப் பேசும் கல்வெட்டுக்கள், நக்கவாரம் என்று இப்பகுதியைக் குறிப்பிடுகின்றன. மணி மேகலையில் நக்கச ...

POST: 2012-04-23T22:24:38+05:30

A majestic stream of literature has poured forth about in every transmuted and muted form – what shows! What dramas! What passionate and endless translations! Adaptations! – and how little science to scrutinize this wonder objectively, to find its source ...

POST: 2012-04-23T17:50:28+05:30

Similarities between Tamilnadu and Japan We celebrate Pongal and they Kosagatsu on the same day and we say Pongalo Pongal and they Hongaru Hongaru! We studied Japan as land of Volcanoes in our school days and today its land of persipiration and inspirat ...