POST: 2012-05-08T17:03:31+05:30
தென்னிந்தியாவில் இசுலாமியர் ஆட்சியில் பல உருது மொழிச் சொற்கள் தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையில் பயன் சொற்களாக மாறிவிட்டன. 1சுப்பிராசி-வேலையாள் 2சுபேதார்-படையதிமான் 3சுணாவணி-வேண்டுகோள் 4செலாவணி-பொருள் மாற்று 5 சோராவரி-கொள்ளை 6சூர்மா-கண்மை 7சூத்தி ...
POST: 2012-05-07T14:24:07+05:30
மொழி,கலை,இலக்கியம்,பண்பாடு முதலியவை அரசியல் கட்சிகளைத் தாண்டியவை.அறிஞர் ராதாகிருஷ்ணன்,திருமதி ருக்மணி அருண்டேல்,கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் முதலியோர் அறிவுக்கலையின் சிகரத்தை தொட்டவர்கள். விதவைகளாக வீட்டில் முடங்கி கிடந்த இளம்பெண்ணை பரதம் ஆட வைத்து இது கண ...
POST: 2012-05-06T23:28:34+05:30
விஜயநகரப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக தமிழ்நாடு இருந்த போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் பலர் பணியின் நிமித்தமாகக் கொண்டு வரப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இருந்தனர். இதனால் தெலுங்கு மொழிச் சொற்கள் பல தமிழ்நாட்டு மக்களின் அன் ...
POST: 2012-05-06T23:24:29+05:30
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-3 18மஸ்தூர் தொழிலாளர் 19 கட்டுமஸ்து கட்டுடல் 20 வஸ்த் பொருள் 21 நமஸ்தே வணக்கம் 22 உத்தர் வடக்கு 23 சொஜ்ஜி சிற்றுண்டி வகை 24 சோக்ரா ஏவல் செய்பவன் 25 தட்டுவாணி நாட்டுக்குதிரை 26 ...
POST: 2012-05-06T23:23:16+05:30
தமிழில் கலந்த இந்தி மொழிச் சொற்களும் அதற்குச் சரியான தமிழ்ச் சொற்களும்-2 6படா பெரிய 7 சோட்டா சிறிய 8 சோர் திருடன் 9 அச்சா நன்று 10 பகுத் அச்சா மிக நன்று 11 ஜாவ் போ 12 ஜிந்தாபாத் வாழ்க, வெல்க 13 ஜெய்ஹிந்த் இந்தியா வெல்க 14 பாரத் பாரதம் 15 தர்ணா ம ...
