POST: 2021-09-21T09:20:34+05:30
Policy note presented on 31.8.2021 TRANSLATION WING 1) INCEPTION AND DEVELOPMENT "It is the tradition to speak in the same manner as how great men spoke using the most appropriate terminology to refer to ideas they wanted to convey" In accordance ...
POST: 2021-09-20T09:38:32+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 19 மக்களைத்தேடி மருத்துவம் மருத்துவத்துறையின் மணிமுடியாக மக்களைச் சென்றடையும் மருத்துவம் என்ற திட்டத்தின் பெருமையை அளவிட்டுரைக்க முடியாது . இங்கிலாந்தில் தான் மக்கள் உடல்நலம் அரசின் பொறுப்பில் அமைந்தது என்பர் . ...
POST: 2021-09-19T12:39:07+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 76 நூல்களால் உலகளந்த நுண்மை முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் இளங்கலை பயின்ற போது, பல நூல்களையும், நூலாசிரியர்களையும் அப்பா அறிமுகம் செய்த வண்ணமிருந்தார். இட்லரி ...
POST: 2021-09-18T10:50:45+05:30
தின செய்தி. 17.9.2021 பக்கம் 3 அடுக்கடுக்கான புது அறிவிப்புகள் அலையலையாய்ப் புது வெள்ளம் !! புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது ஒளவை நடராசன் பாராட்டுரை பேரறிஞர் மு வரதராசனாருக்குச் சிலை - அருட்செல்வர் நா .மகாலிங்கம் அரங்கம் - முன்னாள் முதல்வர் டாக்ட ...
POST: 2021-09-17T09:35:21+05:30
பகுத்தறிவுத் தந்தை ! தமிழர் வாழ்வின் விடிவெள்ளி அறிஞர்க்கு அறிஞர் மானமும் அறிவும் மாந்தர்க்கு உடைமை ! எந்நாளும் தலைநிமிர்ந்து வாழும் தன்மானமே வாழ்வின் கடமை ! பெரியார் 143 ஆம் பிறந்த நாள் இன்று (17.9.2021) வாழ்வில் புத்தொளி கண்ட பொன்னாள் ! பெரி ...
POST: 2021-09-16T10:00:42+05:30
தமிழ் வளர்ச்சித்துறை. 2021-2022 கொள்கை விளக்கக் குறிப்பு- மானியக் கோரிக்கை எண்:46 தமிழக சட்டப்பேரவை_31.8.2021 தங்கம் தென்னரசு. தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர். இயல் -2 மொழிபெய ...
POST: 2021-09-14T09:45:35+05:30
முரசொலி- 9.11.2021 பக்கம் 11 பேரறிஞர் மு வ வுக்குச் சிலை - அருட்செல்வர் நா .ம வுக்கு அரங்கம் அடுக்கடுக்கான புது அறிவிப்புகள் அலைஅலையாய்ப் புது வெள்ளம் !! புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது . ஒளவை நடராசன் பாராட்டுரை நிதித்தொடர் அவைக் கூட்டங்களில் முத ...
POST: 2021-09-13T10:16:56+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 18 தாய்மொழிப்பயிற்சியும் - பாடமும் தாய்மொழிக் கல்வியும் தாய்மொழிவழிக் கல்வியும் என்ற பொருளில் பேராசிரியர் த. சுந்தரராஜ் சிந்தனை வளம் கொண்ட ஒரு கட்டுரையை எழுதினார் . அதனை மீள வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன் . இந ...
