POST: 2021-10-12T08:48:16+05:30

முரசொலி - 10 - 10 -2021 - பக்கம் எண் : 7 புலவர் உலகம் போற்றி மகிழ்கிறது ! ஒளவை நடராசன் எவரும் கேட்க முடியாத இடத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது ஒரு கோப்பு தவறிவிட்டது என்று சொல்லித் தப்பிக்க முடியாமல் தவழ்ந்தபடியே பத்தாண்டுகள் ...

POST: 2021-10-11T09:41:15+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 22 கிரேக்கமும் - தமிழியலும் கடலுக்குள் நாலாயிரம் ஆண்டுகள் என்ற தம்முடைய நூலில் அறிஞர் பிலிப் டியோல் எழுதியதை இப்போது நினைவு கூர்கிறேன் : மத்திய தரைப் பகுதியில் வாழ்க்கை எவ்வாறிருந்தது என்பதை நினைவிற் கொண்ட ...

POST: 2021-10-10T09:29:25+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 78 சிந்தை கவர்ந்த எழுத்து வேந்தர் விந்தன் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மாநிலக் கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் பயிலும் பொழுது கல்லூரிப் பாடத்தில் முதன்முதலாகப் பாடமாக படித்து வி ...

POST: 2021-10-09T09:40:04+05:30

இன்முகத்திலகம் ஏகாம்பரம் ! - நூற்றாண்டுப் பிறந்த விழா தொடங்கவிருக்கிறது.(9.10.1923-10.4.1996) திருநாவுக்கரசர் திருமுறையில் அப்பன் நீ! அம்மை நீ ! ஐயனும் நீ ! அன்புடைய மாமனும் நீ! மாமியும் நீ! என்ற தொடரை எப்போதும் நான் நினைப்பதுண்டு . எங்கள் தாய்மாமன் ...

POST: 2021-10-08T09:36:54+05:30

ஆறுமுகம் பெற்ற அண்ணல் ! அண்ணாநகரில் காலையில் தன் வீட்டில் வளர்ந்த பசுவையும் கன்றையும் தன் மூத்த பிள்ளையுடன் நடத்திச்சென்ற பெருந்தகை சுப்பிரமணியம் தம்பதியருக்கு ஆறு மக்கட் செல்வங்கள் - ஆறு முகங்களில் வேறு முகம் என்று எவரையும் பிரிக்க முடியாது . தன்லப்( ...

POST: 2021-10-07T09:36:01+05:30

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - மொழிபெயர்ப்பு நாள்(30.9.2021) - குறித்து செய்தித்தாள்களில் வந்த செய்திப்பரல்கள் தினத்தந்தி (2.10.2021) பக்கம் - III உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் விழா சென்னை தரமணியில் நடந்தது . சென்னை , அக்.2 ...

POST: 2021-10-05T10:10:09+05:30

முரசொலி (5.10.2021) பக்கம் 8 இன்று ( 5 - 10 -2021 )வள்ளலார் 198 ஆவது ஆண்டு பிறந்தநாள் பெருமங்களம் வடலூர் வள்ளலார் பழமையில் படிந்து வாழ்ந்த துறவியர் பலர்! புதுமையில் பூத்துப் புரட்சித் துறவியாய்ப் பொலிந்தவர் எவர் ! செங்கல் காவியில் துறந்தவ ...

POST: 2021-10-04T10:17:51+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் ! பகுதி – 21 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அறிவும் ஆராய்ச்சியும் எந்தக் கல்வி நிறுவனத்தில் உரையாற்றினாலும் கல்வி ,மொழி .பகுத்தறிவு , அறிவியல் ,ஆராயும் மனம் இவற்றை வலியுறுத்தாமல் முத்தமிழறிஞர் கலைஞர் பேசியதே இல்லை . ...

POST: 2021-10-03T10:55:14+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 77 கட்டபொம்மன் மரபில் வந்த கலைக்களஞ்சியம் ஜெகவீரபாண்டியனார் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு இளங்கலை தமிழிலக்கியம் மாநிலக் கல்லூரியில் (1985-88) பயிலும் பொழுது தமிழ் வளர்ச்சி மற்றும் பண ...