ஆகஸ்ட் 27, - தினத்தந்தி - சனிக்கிழமை 28.8.2022 தலையங்கம் - பக்கம் எண் : 4 தேமதுர தமிழோசை பரவுகிறது யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்ற பாட்டில், " தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் " என்று பாடினார ...
POST: 2022-08-27T10:44:50+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! சென்னை, தேனாம்பேட்டை டி. எம். எஸ் வளாகத்திலுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை ஆணையர் திரு. லால்வேனா இ.ஆ.ப. முன்னிலையில் 26.08.2022 வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் நெற ...
POST: 2022-08-27T10:44:50+05:30
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! சென்னை, தேனாம்பேட்டை டி. எம். எஸ் வளாகத்திலுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை ஆணையர் திரு. லால்வேனா இ.ஆ.ப. முன்னிலையில் 26.08.2022 வெள்ளிக்கிழமை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் நெற ...
POST: 2022-08-26T10:50:56+05:30
26.08.2022 தினமணி பக்கம் எண் 8 "உற்றது தமிழ்; உயிர்த்தது தமிழ்!" 'கடமை நமது ஆனால் பெரிது, பெரியதையே நினைப்பது உரிமை, நினைவு மனத்தின் பயிற்சி, மனப் பயிற்சிதான் ஒழுங்கு, ஒழுங்கு தான் வாழ்வின் உண்மை, உண்மைதான் உலகிற்கு ஒளி. உன்னுங்கள் உயர்வடையலாம் ...
POST: 2022-08-25T09:59:57+05:30
வாய்மொழித்த்தேர்வு 24.8.22 உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் -தலைமையுரை முனைவர் அருள்
POST: 2022-08-24T08:54:06+05:30
ஆறு நாடுகளின் தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை நூற்று நாற்பத்து இரண்டு சாறு பிழியும் கட்டுரைக் களஞ்சியமாக விளங்குவது உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து இரண்டு
POST: 2022-08-23T09:32:46+05:30
மக்கள் குரல் - 23 8 2022 பக்கம் எண் : 1 3 பேருக்கு ரூ.10 லட்சத்துடன் செம்மொழி தமிழ் விருது: ஸ்டாலின் வழங்கினார் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் 16 நூல்களையும் வெளியிட்டார் சென்னை, ஆக.22 மூன்று தமிழ் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் மற்றும் செம்மொழி தமிழ ...
POST: 2022-08-22T08:01:24+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 67 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் நாடு வாழவும் நலிவு தீரவும் ! தொண்டைமான் இளந்திரையன் கச்சியைத் தலைநகராகக்கொண்ட தொண்டைநாட்டு வேந்தர்கள் தொண்டைமான் என்று சொல்லப்படுவர். அவர்களைத் தொண்டையர் என்றும் வழங்குவர். ...
POST: 2022-08-21T12:14:11+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 123 பைம்புனத்து ஓரேருழவன் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்க மியர்பேங்க் இந்திய அறக்க ...
POST: 2022-08-20T11:05:33+05:30
செந்தமிழ் மாமணி மறைந்தாரே ! (1.8.1932 -12.8.2022) என் அருமைத் தந்தையார் கரந்தையில் தன் தமிழ் வாழ்வைத் தொடங்கினார் . அவருடைய அண்ணனாக நெருங்கிப்பழகிய பெருந்தகை தான் அறிஞர் சிவ குப்புசாமிப்பிள்ளை ஆவார் . என் தந்தையாரும் அவரும் ஐம்பது ஆண்டுகளுக் ...
