தியாகி இராஜவேலு நூல் வெளியீட்டு விழா தினமலர் - சென்னை பாதிப்பு - 2.9,2022 - பக்கம் எண் : 4 தியாகி இராஜவேலு நூல் வெளியீட்டு விழா செப். 2 தியாகி ராஜவேலுவின் வாழ்க்கை வரலாற்று நூலை, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் அவ்வை அருள் வெ ...
POST: 2022-09-05T10:38:15+05:30
ஆசிரியர் என்றால் முருகனுக்கும் ஒரு பெயர் என்பார்கள் இன்று உரைவேந்தர் சித்தாந்த கலாநிதி ஔவை துரைசாமியின் 120ஆம் பிறந்த நாளாகும்... ஆசிரியர் குலம் வாழ்க! எழுது குலம் வெல்க!! செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 69 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அன் ...
POST: 2022-09-04T10:34:37+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 125 உரைவேந்தர் தமிழின் பெருவேந்தர் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டாக ...
POST: 2022-09-03T09:42:43+05:30
வாகையர் திறனறித் தமிழ்த் தேர்வு - 01.10.2022 பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை பதினொன்றாம் வகுப்பு மேம்படுத்திக் கொள்ளும் வகையில், வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதன்முறையாக நடத்தப்பெறும் திறனறித் தேர்வில் (தமிழ் ஒலிம ...
POST: 2022-09-03T09:42:43+05:30
வாகையர் திறனறித் தமிழ்த் தேர்வு - 01.10.2022 பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை பதினொன்றாம் வகுப்பு மேம்படுத்திக் கொள்ளும் வகையில், வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதன்முறையாக நடத்தப்பெறும் திறனறித் தேர்வில் (தமிழ் ஒலிம ...
POST: 2022-09-02T09:12:06+05:30
செய்திப்பரல்கள் 1.தினமலர் - 30 8 2022 - பக்கம் எண் : 4 பதிப்பு துறைக்கு பேராசிரியர் நியமனம் சென்னை , ஆக. 30 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கி வரும் பதிப்புத் துறைக்கு, புதிய பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், ...
POST: 2022-09-01T07:24:53+05:30
தேசியத் தமிழ்த்திலகம் கு ராஜவேலுவின் வாழ்க்கை வரலாறு ஆங்கில நூல் Born Fearless Not Free இன்று (1.9.2022) மதியம் 2.00 மணிக்கு வெளியீட்டு விழா இடம் திரு வி க மேனிலைப்பள்ளி செனாய் நகர் அனைவரும் வருக
POST: 2022-08-31T08:09:25+05:30
ஓரை விளையாட்டு பற்றிக் கூறும் நற்றிணைப் பாடல் நூற்று நாற்பத்து மூன்று தீர ஆராய்ந்த தீந்தமிழ் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து மூன்று
POST: 2022-08-30T11:14:22+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 68 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை பெருஞ்சேரலிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழி யாதன் திருமகன். இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. ...
POST: 2022-08-29T09:45:30+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 124 நெட்டிமையாரும், நெடுங்கழுத்துப் பரணரும் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்காவைச் ...
