POST: 2022-08-19T09:52:24+05:30

கனவுத்தமிழ் - மே 2022 பொறுப்பேற்பு தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநராக பொறுப்பினை முனைவர் அருள் ஒளவை நடராசன் அவர்கள் 27.04.2022 புதன்கிழமை முதல் ஏற்றுள்ளார் . இவர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கும் கூடுதல் பொறுப்பினை ஏற்றுள்ளார் எ ...

POST: 2022-08-18T08:18:33+05:30

15.8.2022, திங்கட்கிழமை தினசெய்தி பக்கம் 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 66 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் தமிழ் வழி தனி வழி ! அனைவரும் பேசும் வாத்ஸ்யாயனர் தம் நூலில் எண்வகைத் திருமணங்கள் பற்றிப் பேசுகிறார். அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், ...

POST: 2022-08-17T09:40:29+05:30

பேகன் பெருமை பேசும் பரணர் பாடல் புறம் நூற்று நாற்பத்து ஒன்று ஈகையின் அருமை பேசும் உலகத்தமிழிதழ் நூற்று நாற்பத்து ஒன்று

POST: 2022-08-16T11:03:44+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 122 அன்பே சிவம்! பண்பே தவம்! முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- THREE GREAT TRUTHS... FROM THE FIRS ...

POST: 2022-08-15T11:19:07+05:30

தாயக மணிக்கொடி பாரீர்! தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்! விடுதலை அமுதத் திருநாள் (15.8.2022) திங்கட்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும், தரமணியிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும ...

POST: 2022-08-15T11:19:07+05:30

தாயக மணிக்கொடி பாரீர்! தமிழ் உணர்வோடு தாழ்ந்து பணிந்திட வாரீர்! விடுதலை அமுதத் திருநாள் (15.8.2022) திங்கட்கிழமையன்று எழுமூரிலுள்ள தமிழ்ச்சாலையில் அமைந்த தமிழ் வளர்ச்சித்துறை வளாகத்திலும், தரமணியிலுள்ள உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திலும ...

POST: 2022-08-14T10:24:23+05:30

அம்மா தாராவின் ஈராண்டு நினைவு முன்னிட்டு ஐந்து நாளிதழ்களில் விளம்பர வெளியீடு.14.8.2022 14.8.2022, Sunday விளம்பரம் 1 தினமணி பக்கம் 3 ஈராண்டு நினைவேந்தல் மருத்துவமாமணி தாரா நடராசன் ஒளி: 15.7.1932 நிழல்: 14.8.2020 அன்பின் திருவிளக்கே உங்கள் ஒளியில் ...

POST: 2022-08-13T11:21:56+05:30

கம்பர் கழகம் (சென்னை) கை குலுக்கியது மாபெரும் புலவர் திரிசரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப்பரிசில் (13.8.2022) பெற்று பெருமிதமடைந்தேன்.

POST: 2022-08-13T11:21:56+05:30

கம்பர் கழகம் (சென்னை) கை குலுக்கியது மாபெரும் புலவர் திரிசரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவுப்பரிசில் (13.8.2022) பெற்று பெருமிதமடைந்தேன்.

POST: 2022-08-12T07:06:49+05:30

நாற்பத்து எட்டாம் ஆண்டு கம்பன் விழா - 2022 கம்பன் கழகம் சென்னை திருவள்ளுவர் ஆண்டு 2053 12, 13, 14 ஆகஸ்டு 2022 முகக் கவசம் அணிந்து வர வேண்டுகிறோம் உலகம் யாவையும் தாம் உளவாக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகு இலா விளையாட்டு உடையார் - அவ ...