POST: 2022-07-12T10:07:46+05:30

தினமணி - 10 7 2022 பக்கம் எண் : 2 சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை அதிக பதிப்புகளைக் கொண்டுள்ளது . சென்னை, ஜூலை 9 : சங்க இலக்கியங்களில் திருமுருகாற்றுப்படை அதிகபதிப்புகளைக் கண்டுள்ளது என ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் ...

POST: 2022-07-11T12:50:33+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 61 ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பூக்களைச் சொரியும் புலமைத் தமிழ் ! தமிழ் இலக்கியங்கள் பூக்களுக்கு வழங்கிய இடம் மிகப்பெரிது. முல்லை ,மருதம், நெய்தல் எனும் திணைப் பாகுபாடுகளுக்கு மலர்களின் பெயர்கள் சூட்டப்பட்டிரு ...

POST: 2022-07-10T10:11:44+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 117 ‘சைவ சித்தாந்தம் - வேகவைத்த இரும்புக் கடலை’ முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்க ...

POST: 2022-07-09T11:25:32+05:30

பேரம்பலம் மறைவு ! (25.10.1927 to 5.7.2022 ) பேரறிஞராகத் திகழ்ந்த பெருந்தகை பேரம்பலம் தன் பழுத்த வயதில் அமெரிக்காவில் மறைந்தார் என்ற செய்தி பேரவலாகும்.............. தேன் போல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த அம்பலம் ஆங்கிலத்திலிருந்து பால் போல் அரிய வரலாற ...

POST: 2022-07-08T10:09:04+05:30

தலைமைச் செயலகத்தின் மொழிபெயர்ப்புப் பிரிவில் ஒன்பது திங்களுக்கு முன் இணைந்த உதவிப் பிரிவு அலுவலர்கள் 28.12.2018 முதல் நிரப்பப்படாமலிருந்த பணியிடங்கள் - 5 (தமிழ் – 4; இந்தி – 1) தேர்வாணைய அறிவிப்பு (31/2019) வெளியான நாள் - 08.11.2019 எழுத்துத் த ...

POST: 2022-07-07T10:32:38+05:30

5.7.2022 தினமலர் - திருச்சிப் பதிப்பு பக்கம் எண் : 3 ஆய்வு நூல்கள் விற்பனை சென்னை, ஜூலை 5 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை தரமணியில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆய்வு நுால்கள் எல்லாருக்கும் கிடைக்கும் வகையில், சென்னை எழும்பூரில் உள்ள த ...

POST: 2022-07-06T08:09:52+05:30

தூங்கல் ஒலை எனத் தொடங்கும் நற்றிணைப் பாடல் நூற்று முப்பத்து ஐந்து ஒங்கல் தமிழ் மணக்கும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து ஐந்து

POST: 2022-07-05T08:44:35+05:30

கருணீகர் நல்வாழ்வு தமிழ்நாடு கருணீகர் சங்கம் மாத வெளியீடு வைகாசி - ஆணி ஜூன் - 2022 மாத இதழ் ஔவை அருளுக்குப் பாராட்டும் - தமிழுக்குச் செய்ய வேண்டியனவும் ! மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக இருந்த முனைவர் ஔவை அருள் நடராசன், தமிழ் வளர்ச்சி இயக்குநராக ...

POST: 2022-07-04T09:49:01+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 60 ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர் எங்கே சொர்க்கம் ? எங்கே சொர்க்கம் ? சங்கவிலக்கியப்பாடல்கள் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் காதல், போர், ஈகை, புகழ் பற்றியும் பேசுபவை. பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்குப் பின்னும் நிகழ் ...

POST: 2022-07-03T10:31:57+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 116 ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- மேனாள் கல்வி அமைச்சர் திரு. சி. அ ...