செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 64 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மானங்காத்த மறவன் ! சேரமான் கணைக்காலிரும்பொறையாகிய இச்சேரமான், சான்றோர்களால் கோச் சேரமானென்றும், சேரமான் என்ற பொதுப்பெயராலும் வழங்கப்படுவான். இதனால் இவன் காலத்தே, இவன் மிக்க சிற ...
POST: 2022-07-31T09:53:31+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 120 பொழிவுகள் சிந்தும் புலமைப் பரல்கள் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- மியர்பேங்க் ஸ்ரீ பராசக்தி ...
POST: 2022-07-30T11:30:53+05:30
செந்தமிழ் மாமழை - சேக்கிழார் விழா ! சென்னையில் விழாக்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன . விழாவேந்தர் - தமிழவேள் சிவாலயம் மோகன் அவர்கள் நடத்தும் சேக்கிழார் விழா திருவான்மியூர் - இராமச்சந்திரா பேரவைக் கூடத்தில் சிறப்பாகத் தொடங்கியது . விழா அளவில் பெரி ...
POST: 2022-07-29T10:31:58+05:30
:நூல் வெளியீட்டு விழா படிமுறைத்தமிழ் - மொழியியலும் பயன்பாடும் நாள் : 29.07.2022 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.00 மணி இடம் : அண்ணா நினைவு நூலக வளாகம், 2வது தளம், நூல் வெளியீட்டு அரங்கம், கோட்டூர்புரம், சென்னை - முன்னிலை : ஒளவை அருள் இயக்குநர் ...
POST: 2022-07-28T10:54:15+05:30
நூலகத் தூண் சரிந்தது! ஆய்வுக்கு அணிகலமாக விளங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நூலகராக ஓய்வின்றிப் பணியாற்றியப் பெருந்தகை பெருமாள்சாமி 25.07.2022 திங்கள் கிழமையன்று இரவு 11 மணியளவில் திடுமென மறைந்த செய்தி இடியாகக் கேட்டுக் கலக்கமுற்றேன். கடமையாற் ...
POST: 2022-07-27T08:23:18+05:30
அணி மிகு மென்கொம்பு ஊழ்த்த என்ற குறுந்தொகைப் பாடல் வரி நூற்று முப்பத்து எட்டு மணி வரிக் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் நூற்று முப்பத்து எட்டு
POST: 2022-07-26T10:48:11+05:30
தினசெய்தி 26.7.2022,செவ்வாய்க்கிழமை பக்கம் 8 மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் ! சென்னை இல்லத்தில் நடந்தது மருத்துவ மாமணி தாரா நடராசன் ஈராண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. சென்னை அண்ணா நகரில் தாரகை இல்லத்தில் நேற்று 25 7 2022 - திங் ...
POST: 2022-07-25T10:15:52+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 63 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் அயலவர் ஆராய்ந்த அருந்தமிழ் ! பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து தமிழகம் வந்த கிறித்துவத் துறவிகள் தமிழிலிருந்த திருக்குறள் நீதி இலக்கியங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ...
POST: 2022-07-24T10:18:27+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 119 தமிழிசையும் பண்ணாராய்ச்சியும் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:- தென்னாப்பிரிக்க கவுன்சிலர் திருமத ...
POST: 2022-07-23T10:14:41+05:30
மாலைமுரசு பக்கம் எண் : 10 தமிழ்நாடு நாள் - செய்தி சென்னை கலைவாணர் அரங்கில் அரசின் சார்பில் தமிழ்நாடு திருநாள் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு தொல்பொருள் கண்காட்சி அரங்கை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் திற ...
