POST: 2022-06-13T10:29:18+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 57 அண்ணா அணிவித்த கணையாழி ! கழகத்தில் சம்பத்தின் செயல்கள் மூலம் புகைச்சல் உருவாகிக் கொண்டிருந்த அந்த வேளையில்தான். சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தல் வந்தது. சென்னையில் உள்ள நூறு இடங்களுக்கும் 402 பேர் போட்ட ...

POST: 2022-06-12T10:18:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 113 தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ச் சங்கத்தின் ஆரம்ப சரித்திரம் முனைவர் ஔவை அருள், 1936-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப்பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற “ஆரம்ப சரித்திரம் (The Story of the Beg ...

POST: 2022-06-11T10:52:19+05:30

1.தினசெய்தி - பக்கம் எண் : 8 உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் 99 - ஆவது பிறந்த நாள் இயக்குநர் ந அருள் பேச்சு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கலைஞர் பிறந்தநாள் விழாவில் மேனாள் தமிழ் வளர்ச்சி மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ...

POST: 2022-06-10T09:56:51+05:30

தின ஓசை - நாளிதழ் - பக்கம் எண் : 2 பெருவாயல் - டி ஜெ எஸ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா திருவள்ளூர், ஜூன் 6 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் கிராமத்தில் உள்ள டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியின் 13 வது ஆண்டுவிழா மற்றும் விளையாட ...

POST: 2022-06-09T10:51:17+05:30

சிங்கப்பூர் இந்திரா மறைவு ! சிங்கப்பூர் இன்மொழித்திலகம் திருமதி இந்திரா கிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து மனம் கலங்கினேன் . பள்ளி ஆசிரியராகப் பல்லாண்டுகள் அரும்பணியாற்றியதோடு தமிழ் மாநாடுகளில் ஆர்வத்தோடு பங்காற்றி வந்தார் . சிங்கப்பூரில் நண்பர் கிருஷ்ணன ...

POST: 2022-06-09T10:51:17+05:30

சிங்கப்பூர் இந்திரா மறைவு ! சிங்கப்பூர் இன்மொழித்திலகம் திருமதி இந்திரா கிருஷ்ணன் மறைந்த செய்தியறிந்து மனம் கலங்கினேன் . பள்ளி ஆசிரியராகப் பல்லாண்டுகள் அரும்பணியாற்றியதோடு தமிழ் மாநாடுகளில் ஆர்வத்தோடு பங்காற்றி வந்தார் . சிங்கப்பூரில் நண்பர் கிருஷ்ணன ...

POST: 2022-06-08T07:35:27+05:30

ஒழுக்கம் உயிரினும் ஓம்பும் திருக்குறள் நூற்று முப்பத்தொன்று விழுப்பம் வாய்ந்த சிந்தனை மாலையான உலகத்தமிழிதழ் நூற்று முப்பதொன்று

POST: 2022-06-07T09:30:24+05:30

3.3.2022,வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகம் நன்றியுரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இந்த மாபெரும் நாளில் ஒப்பற்ற கனவு இல்லத்திட்டத்தின் வாயிலாக உலகு காணாத புதுமையாக கலையும் காவியமும் வளர்க்கும் எழுத்தாளர்களுக்கு மகுடம் சூட்டும் பெருமிதத்தில் ...

POST: 2022-06-07T09:30:24+05:30

3.3.2022,வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகம் நன்றியுரை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இந்த மாபெரும் நாளில் ஒப்பற்ற கனவு இல்லத்திட்டத்தின் வாயிலாக உலகு காணாத புதுமையாக கலையும் காவியமும் வளர்க்கும் எழுத்தாளர்களுக்கு மகுடம் சூட்டும் பெருமிதத்தில் ...

POST: 2022-06-06T10:32:13+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 56 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பிறந்த வீடும் புகுந்த வீடும் ! மகளிர் வாழ்க்கை மாட்சியுடையது . மாக்கள் ஐந்தறிவுடையன அதன் உயர்வே மக்கள் என்ற ஆறறிவுடைய பிறவிகளாக அமைந்தன . மக்களின் சீர்மையே மக ...