POST: 2022-05-26T09:00:35+05:30

பொன்னேரிக்கு வாய்த்த புகழாரம் ! கவிப்பேரரசு வைரமுத்து என்னும் உலகறிந்த இலக்கியச் சோலைக்குத் தோட்டப்பணியாளர் தொடங்கித் தோழராகத் திகழும் பாசுகரன் வரை அவருடைய ஆட்சித்திறம், கணிப்பொறித்திறம், சுட்டியைக் கையாளும் ஆற்றல் என்று ஓர் அணிநிதியே எப்போதும் உண்டு. ...

POST: 2022-05-25T07:25:29+05:30

தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் குறள் நூற்று இருபத்து ஒன்பது ஆய்வினால் அமையும் உலகத்தமிழிதழ் நூற்று இருபத்து ஒன்பது

POST: 2022-05-24T09:28:30+05:30

முந்தி நின்றவருக்கு இதுவா முடிவு !: இனிய நண்பரும் - இயலிசைப் பேராசிரியரும் - பழகுதற்கு இனிய பண்ணாராய்ச்சித் திலகமாகவும் திகழ்ந்த பெருந்தகை மா வைத்தியலிங்கத்தின் திடுமென்று நிகழ்ந்த மறைவு ஆற்ற முடியாத துயரத்தைத் தருகிறது . என் மறைவுக்கு அவர் தன் இ ...

POST: 2022-05-23T09:39:38+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 54 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் ஒல்லையூரில் முல்லையோ ? முல்லைக்கூட்டம் பந்தலிட்டு மணக்கும் மூதூராம் ஓல்லையூர் என்னும் புதுக்கோட்டை ஒலியமங்கலம் கிழார் என்ற பெருமகனுக்குப் பிறந்த திருமகனாம் கீர்த்தியின் " பெருஞ் ...

POST: 2022-05-22T10:18:59+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 110 என் கடன் பணி செய்துக் கிடப்பதே முனைவர் ஔவை அருள், எந்தையார் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராகத் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பொழுது, 1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் ‘கலைமகள்’ இதழில் ‘புத்தொளி’ என்ற தலைப்பில், சீரா ...

POST: 2022-05-21T08:00:42+05:30

எந்நாளும் தமிழ் ; எப்பணியும் தமிழ் சிறப்பு வாய்ந்த பதிப்பாளராக வாழ்ந்து தமிழறிஞர்களின் அரிய நூல்களைத் தேடித் திரட்டித் தமிழுக்குச் செழுமை ஊட்டியதைத் தமிழுலகம் என்றும் மறவாது . நாடு முழுவதும் அலைந்து அலைந்து தொல்காப்பிய உரை வளத்தை ,சங்க இலக்கியக் கட் ...

POST: 2022-05-20T10:11:02+05:30

தினமணி - தமிழ்மணி பகுதி - 8.5.2022 பக்கம் எண் : 6 ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளிவிளக்கு ! மே 7 - கால்டுவெல் பிறந்தநாள் திராவிட மொழிகளுக்கும், பிற இந்திய மொழிகளுக்கும் தாய் சம்ஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த காலத்தில் அதனை மறுத்து திராவிட மொழிகளின் ...

POST: 2022-05-19T10:28:13+05:30

7.5.2022. சனிக்கிழமை திராவிட ஒப்பியல் தந்தை கால்டுவெல் திருவுருவச்சிலை மாலை வணக்கம் -ஒளிப்படச்செய்தி தொகுப்பு

POST: 2022-05-18T07:35:15+05:30

மணியில் திகழ்தரும் குறிப்பறிவுறுத்தல் குறளதிகாரம் நூற்று இருபத்து எட்டு அணியில் நூல்போல் திகழ்வது உலகத்தமிழிதழ் நூற்று இருபத்து எட்டு

POST: 2022-05-17T08:47:58+05:30

பாவேந்தர் பாரதிதாசன் 131-வது பிறந்த நாள் விழா (29.04.2022) வரவேற்புரை ‘பாவேந்தர்’ புரட்சிக் கவிஞரின் பிறந்தநாளைப் போற்றும் இந்நாள் பொன்னாளாகும். முத்தமிழ்க் கலைஞர் எங்கே எப்பொழுது பேசினாலும் புரட்சிக் கவிஞரின் பொன் வரிகள் ஒலித்துக் கொண்டிருக்கும். ...