அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 112 தென்னாப்பிரிக்க மியர்பேங்க் பொன்விழா எழிலேட்டுப் பரல்கள் முனைவர் ஔவை அருள், தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலை சபை அழைப்பிதழில் தங்களின் பேரவாவினைத் தமிழ் மொழியில் சொல்லிக் காட்டியது மட்டுமல்லாது, எந்தைய ...
POST: 2022-06-04T09:52:50+05:30
முனைவர் ந. அருள்.இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை அவர்களை வரவேற்கும் கவிதை.(4.6.2022) முத்தமிழ் அறிஞர் கலைஞரின் அன்பை, பெற்றவ ரிவரெனும் பெருமித செய்தி, முத்திரை பதிப்பார் வகிக்கும் துறையில், முனைவர் இவர்பணி வாழிய வென்போம். ஒளவை துரைசா மியெனும் அறிஞர், ...
POST: 2022-06-03T14:22:17+05:30
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாளான இன்று தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் மலர் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வண்ணம் தமிழ் வளர் ...
POST: 2022-06-02T10:02:02+05:30
2.6.2022 வியாழக்கிழமை முரசொலி-பக்கம் 10 நீங்கா நினைவு! கலைஞர் பெருமகனே …… எங்கள் கண்ணீரைத் துடைத்தவரே ! உங்கள் நினைவுகளின் தாலாட்டில் உறங்குகின்றோம்…. உங்கள் தநயனின் தலைமையில் வாழ்கின்றோம்…. கலைஞர் பெருமானே ! நீங்கள் இனம், மொழி,நாடு காக்க இரவு பக ...
POST: 2022-06-01T07:29:45+05:30
வெள்ளிவீதியார் எழுதிய குறுந்தொகைப் பாடல் எண் நூற்று முப்பது அள்ளி வரும் கருத்தை அழகுறத் தருவது உலகத்தமிழிதழ் நூற்று முப்பது
POST: 2022-05-31T11:08:19+05:30
டைம்ஸ் ஆஃப் தமிழ்நாடு - நாளிதழ் - 29. 5. 2022 - பக்கம் எண் : 7 பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசனின் பன்முகம் ! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, இரண்டா ...
POST: 2022-05-30T09:50:33+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 55 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் பாரிமகளிர் அவலப் பாடல் ! வாள் கொண்டான் கையில்; வள்ளல் தன்மை கொண்டான் நெஞ்சில் ...
POST: 2022-05-29T10:28:07+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 111 கடல் கடந்து முழங்கு தமிழ் முனைவர் ஔவை அருள், உலக நாடுகளில் தமிழை அங்கிங்கெனாதபடி கொண்டு செல்ல வேண்டும் என்பது பல வெளிநாட்டு தமிழர்களின் ஏக்கமாகும். அவ்வகையில், 1936-ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் டர்பன் நடால் ...
POST: 2022-05-28T11:18:01+05:30
மறைமுக அறிவிப்பு ஒப்பியல் இலக்கணம் தந்த ஒளி விளக்கின் வெளிச்சத்தை முனைவர் ஔவை அருள், மிக அழகாக எடுத்துரைத்திருந்தார். இது நினைவூட்டல் மட்டுமன்று, மறைமுக நன்றி அறிவிப்பு, ஆய்வு தொடர வேண்டும் என்ற தூண்டுதலும்கூட. ' தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலியவை ...
POST: 2022-05-27T09:09:11+05:30
தினமணி நாளிதழில் 8.5.2022 ( ஞாயிறு ) அன்று " தமிழ்மணி " - ( பக்கம் எண் - 6 ) . பகுதியில் வெளியான முனைவர் ஒளவை அருள் எழுதிய ஒப்பியல் இலக்கணம் - ஒளிவிளக்கு ! - கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரைக் கடிதம் தினமணி - தமிழ்மணி - 15.5.2022 பக்கம் எண் : 6 - ...
