POST: 2022-03-28T09:37:31+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 46 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் இயற்கையோடு இசைந்த வாழ்வு ! தமிழ்மக்கள் இயற்கையை எப்போதும் போற்றி வந்தனர் . சங்க இலக்கியங்களில் காதல் வாழ்வுக்குப் பின்னணியாக ஓங்கிய மலையும், ஒலிக்கும் கடலும், பச்சை வயல்களும் , ...

POST: 2022-03-27T10:37:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 102 ஔவையைப் போற்றிய திருவாசகமணியின் பொன் வரிகள்! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மொழிபெயர்ப்புத் துறை இயக்குநராக முனைவர் ஔவை நடராசன் தலைமைச்செயலகத்தில் பணியாற்றிய காலத்தில், தொடக்க ந ...

POST: 2022-03-26T09:40:12+05:30

பி எம் மருத்துவமனை தந்த மன உருக்கம் ! சென்னை நங்கைநல்லூர் B.M. மருத்துவமனை 40 - ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா ' 2022 ஆம் ஆண்டு, மார்ச்சு திங்கள் 13 ஆம் நாள் ( 13 - 03 - 2022 ) ஞாயிற்றுக்கிழமை தகுதியுரை பெறுபவர் : டாக்டர். ஔவை நடராசன் நாடறிந் ...

POST: 2022-03-25T09:52:53+05:30

தென்னாப்பிரிக்கத் திலகத்தின் மறைவு ! தர்பன் மாநகரில் மியர்பாங்க் தமிழ் மாமன்றத்தின் தூணாக மிளிர்ந்தவர்கள் பண்பாளர் திரு முதலியும் , அறச் செம்மல் ஆதிமூலம் நடேசன் (6.11.1922-20.3.2022) அவர்களுமாவார் . அன்பு ,அடக்கம் , பண்பு ,பரிவு ,ஆர்வம் ,மனிதநேயம் , ...

POST: 2022-03-24T09:26:20+05:30

அருமைத் திருமகள் வாணிக்கு நலமுண்டாகுக ! நூல் வந்தது . கட்டுரைகளைப் படிக்கிறேன் . புதியன தேடும் தங்கள் புலமைத்திறம் வெல்க ! மாமா தலைமை தாங்கியபோது நூன்மரபு பற்றி வினவியபோது நுவல் என்ற சொல் நூல் என்றாயிற்று என்றேன் . துகள் - தூள் , பகல் - பால் என ...

POST: 2022-03-23T07:14:26+05:30

தனிப்படர் மிகுதி என்பது அருங்குறளின் நூற்று இருபதாம் அதிகாரமாகும் தனித்தமிழே தகுதி என முழங்கும் உலகத்தமிழிதழ் நூற்று இருபது .

POST: 2022-03-22T09:57:09+05:30

கல்லும் சொல்லும் கதை ! அண்ணாநகரில் நான் இப்போது வாழும் இல்லம் எங்கள் மக்கள் மூவருக்கும் உரியது. என் துணைவியார் டாக்டர் தாரா நடராசன் அவர்கள் ஒவ்வொரு கல்லும் எடுத்துத்தந்து கட்டச் சொன்னார்கள். அவர் மருத்துவமாமணி என்றாலும் பொறியியல் திறமையும் - கட்டட நு ...

POST: 2022-03-21T09:43:58+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 45 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் மகளிர் மாட்சியும் பெருமிதமும் ( 2...) ! மகளிர் மாட்சி , பெருமை ,உரிமை பற்றி மகிழ்வோடு பேசும் இந்நிலையில் இது தொடர்பாக முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய கட்டுரையோடு இந்திய ஆட்சிப்பணியில ...

POST: 2022-03-20T11:46:56+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 101 அணி செய்யும் அரசாணைகள்! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு அண்ணா நகரிலுள்ள வள்ளியம்மாள் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் போது (1975), எந்தையார் அருட்செல்வர் பொள்ளாச்சி ந. மகாலிங்க ...

POST: 2022-03-19T09:39:36+05:30

தென்குமரித்திலகம் வாழ்க ! பெருந்தலைவரின் அருமந்த சீடராகவும் - காங்கிரசுப் பேரியக்கத்தின் மாநிலத் தலைவராகவும் , என்றும் ஓய்வறியாத உயரிய தொண்டராகவும் - மக்கள் நலனுக்காகப் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட இலக்கியச் செல்வராகவும் , மேடை மன ...