POST: 2022-03-18T09:43:22+05:30

என்றும் வாழும் ஆசிரியர் எல்லப்பன் ! திருக்குறள் நெறிபரப்பும் நோக்கத்தில் தமிழக அரசும் - தமிழ் வளர்ச்சித்துறையும் பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றுகின்றன . சிறார்களுக்கு 1330 குறட்பாக்களையும் விரல் சொடுக்கோடு - கலை நயத்தோடு ஆயிரக் கணக்கானச் சிறுவர்கள ...

POST: 2022-03-17T10:35:27+05:30

வசுமதித் தாயார் வைகுந்தம் சேர்ந்தார் ! மயிலையில் புகழ்வாய்ந்த டி எஸ் ரங்கராஜன் குடும்பத்தில் தலைவியராக வாழ்ந்து தன் முதுமையில் வசுமதித் தாயார் மறைந்த செய்தி பெருந்துயரமாய் முடிந்தது . வழக்கறிஞர் டி எஸ் ஆர் இந்து வணிகப்பகுதி ஆசிரியர் பி ஏ சேஷனுக்கு நெர ...

POST: 2022-03-16T07:33:25+05:30

சொற்கோட்டம் இல்லது செப்பம் எனத் தொடங்கும் அருங்குறள் நூற்றுப்பத்தொன்பது உட்கோட்டம் இன்மையோடு வெளிவரும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பத்தொன்பது

POST: 2022-03-15T08:21:55+05:30

செய்திப்பரல்கள் .தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை மாவட்டம் வாயிலாக ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம், 10.03.2022 முதல் 11.03.2022 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திப்பரல்கள் : 1.தினமலர் - பக்கம் ...

POST: 2022-03-14T10:25:04+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 44 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் எல்லா உரிமையும் இருவர்க்கும் உரியதே ! ஆடவர் , மகளிர் என்று இருவேறு இனத்தவர் என்று வேறு பிரித்துக் கருதிய காலம் இப்போதில்லை . எனினும் மகளிர் அறிவாற்றலில் தலைமையான இடத்தை ஆடவர்களை ...

POST: 2022-03-13T08:59:58+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 100 சாதனைச் சிகரம் டத்தோ சாமிவேலு! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு அலைபேசி தலையெடுக்காத அக்காலத்திலேயே எந்தையார், சென்னையிலிருந்து மலேசியா நாடு சென்று சேர்ந்தவுடன், வானூர்தி நிலையத்தில ...

POST: 2022-03-12T10:18:32+05:30

மீளாத கரந்தை மேலோர் ! கரந்தைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பெருந்தகை செந்தமிழ்வேளிர் ச இராமநாதன் அவர்களின் மறைவுச்செய்தி எதிர்பாராதது . ஆற்ற முடியாத அவலம் தருவது . கரந்தைக் கல்லூரியை - கலை அறிவியற் கல்லூரியாக நாளுக்கு நாள் புகழேற்றி மாற்றிய பெருமை அவரைச் ச ...

POST: 2022-03-11T10:28:31+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் !! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் கருத்தரங்கம் 2021 - 2022 அழைப்பிதழ் திருவள்ளுவராண்டு 2053, பிலவ, மாசித் திங்கள் - 26, 27 நாள் : 11.03.2022 வெள்ளிக்கிழமை இடம் : மாநிலக் கல்லூரி, சேப் ...

POST: 2022-03-10T09:20:08+05:30

வெல்லாத வழக்கு ! நாகர்கோயில் வழக்கறிஞர் திரு பாலசுப்பிரமணியன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக என்னோடு நெருங்கிப் பழகியவர் . உள்ளத்தில் கள்ளமில்லாமல் ஊராருக்கு நலம் செய்ய வேண்டும் என்ற உணர்வு ததும்ப வாழ்ந்த அவர் திடுமென மறைந்தார் என்று அவர் மகன் கூறக்கேட்டு ...

POST: 2022-03-09T07:32:21+05:30

தனிம வரிசை அட்டவணைத் தனிமங்கள் நூற்றுப்பதினெட்டு தனித்தகுதியால் உயரும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பதினெட்டு