மார்ச் எட்டு - மகளிர் மாட்சி ஆடவர் , மகளிர் என்று இருவேறு இனத்தவர் என்று வேறு பிரித்துக் கருதிய காலம் இப்போதில்லை . எனினும் மகளிர் அறிவாற்றலில் தலைமையான இடத்தை ஆடவர்களை விஞ்சிப் பெற்றுத் வருவது உலகுக்குப் பெருமை தருவதாகும் . அண்மையில் நடந்த தமிழக ...
POST: 2022-03-07T09:38:34+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 43 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் நெஞ்சுக்கு நீதி பிறந்த நிலை ! எழுதுவது ஒரு கலை அதைப்போலவே மேடையில் முழங்குவதும் அருங்கலையாகும் . பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்குக் கட்டுரைப்போட்டி ,பேச்சுப்போட்டி ,மனனம் செய்த ...
POST: 2022-03-06T08:21:30+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 99 பயன் கருதாமல் வாழும் வாழ்க்கையே மிகவும் உயர்ந்தது! முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு மலேசிய நாளிதழான தமிழ் நேசனில், 17.06.1983, வெள்ளிக் கிழமை, அன்று வெளிவந்த, ‘உழைப்பு என்பது, பயனைப ...
POST: 2022-03-05T12:08:56+05:30
நாடகக் கனவு கலைந்தது ! ஆங்கிலச் செய்தித்தாள்களை அன்றாடம் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டும் என்று எந்தையார் எனக்கு வற்புறுத்தினார் .ஆனால் அதை நான் பொறுமையாகக் கடைப்பிடிக்கவில்லை . நான் அலுவலில் சேர்ந்த பிறகு என் தந்தையார் சொன்ன கருத்தை என் மாணவர்களுக்கு வற ...
POST: 2022-03-04T08:49:04+05:30
ஒளவை நடராசன் அவர்களின் நெடு நாள் இனிய நண்பர்,பேராசிரியர் கண.சிற்சபேசன் நூலுக்கு 8.1.2022 அன்று வழங்கிய. முன்னுரை பூம்புகார் முதல் இமயம் வரை - புதிய சுற்றுலா புதுக்கோலம் வரைந்த புலமைத்திலகம் ஒப்பற் ...
POST: 2022-03-03T09:01:47+05:30
தாய்மொழியின் தனிப்பெருமை ! தினமணி நாளிதழில் 21.2.2022 அன்று வெளியான மொழிபெயர்ப்பு நாள் குறித்து வெளியான சிறப்புக் கட்டுரைக்கு ( மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! ) 28 2 2022 அன்று வரப்பெற்ற வாழ்த்து .... பக்கம் எண் : 5 பயனில்லை ! ஒருவர் எத்தனை மொழிகளை ...
POST: 2022-03-02T06:46:03+05:30
கெடுவாக வையாது என்று தொடங்கும் அருங்குறள் நூற்றுப்பதினேழு நடுவாக நின்று கருத்துரை வழங்கும் உலகத்தமிழிதழ் நூற்றுப்பதினேழு
POST: 2022-03-01T09:14:24+05:30
முரசொலி - 27 2 2022 - பக்கம் எண் : 4 வரலாறு வெல்க வளர்பிறையாக ! முதல்வரின் புதல்வர் என மகிழ்ந்திருந்தோம் அன்று முதல்வர்களின் முதல்வர் என வியந்து நிற்கிறோம் இன்று ! தயாளு அன்னையார் ஈன்ற தயாளம் நீ தலைமைக்கு வந்திருக்கும் நிதானம் நீ ! மாற்றத்தின் ஊற ...
POST: 2022-02-28T09:46:52+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 42 ஒளவை நடராசன் மேனாள் துணைவேந்தர் வாக்குச்சீட்டின் வலிமை முத்தமிழ் அறிஞர் கலைஞரின் இதழியற்பணி தமிழக வரலாற்றில் பொன்னெழத்துக்களால் பொறிக்கத்தக்கது . ஆட்சித் திகிரியைச் சுழற்றுவார் சோர்வின்றி மாலையில் மக்களரங்கில் ...
POST: 2022-02-27T10:52:50+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் - 98 நாவிற் பிறந்த சொல் முனைவர் ஔவை அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு தரிசு நிலமாக இருந்த என் மனத்தைச் செழிப்பான பூங்காவாக, சிறந்த விளைச்சல் நிலமாக மாற்றிய பெருமை நான் படித்த சென்னை கிறித்தவ மேனிலைப ...
