நினைவேந்தல் கூட்டம் மதுரை தியாகராசர் கல்லூரி மேனாள் பேராசிரியரும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தரும்,தமிழ் வளர்ச்சித் துறை செயலாளரும் ஆகிய முனைவர் ஔவை நடராசன் அவர்கள் மறைவுக்கு மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரி ...
POST: 2022-11-27T15:43:53+05:30
மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு க ஸ்டாலின் அவர்கள், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி ...
POST: 2022-11-26T11:43:10+05:30
அண்ணா நகர்த் தமிழ்ச் சங்கம் உரைவேந்தர் ஒளவை நடராசனார் புகழ் வணக்கக்கூட்டம் நாள்: 27/11/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு தலைமை தமிழ்ப்பணிச்செம்மல் புலவர் த. இராமலிங்கனார் வரவேற்புரை தலைவர் அரிமா முனைவர் துரை. சுந்தரராஜுலு செயலாளர் புக ...
POST: 2022-11-25T10:46:58+05:30
எங்கும் எதிலும் அப்பா,அப்பா,அப்பா
POST: 2022-11-24T09:27:24+05:30
முரசொலி பக்கம் 5 தேன் கலந்த தீந்தமிழ் வான் கலந்ததே உரைத்தமிழ் வேந்தர் என்னும் உயர்துரை சாமி பெற்ற நிறைமதிச் செல்வர்; எங்கள் நெடுந்தமிழ்க் குன்றம், நீலத் திரைகடல் திரண்டாற் போலத் தீந்தமிழ் கொட்டித் தீர்க்கும் நிறைகுடம் மறைந்தார் என்று நெஞ்சிலே நெருப்பை ...
POST: 2022-11-23T11:25:50+05:30
குடியரசுத் தலைவரால் மாநிலத்தின் ஆளுநராக நியமிப்பது அரசியலமைப்பு சட்ட விதி நூற்றைம்பத்தைந்து முடியரசாய் மாற்ற முனைவது முறையல்ல எனவுணர்த்தும் உலகத்தமிழிதழ் நூற்றைம்பத்தைந்து
POST: 2022-11-22T18:01:44+05:30
அப்பா அப்பா அப்பா
POST: 2022-11-21T20:30:58+05:30
எந்தையும் இலமே ! ஆக்கமும் - ஊக்கமுமாக இருந்த எந்தையார் வையம் போற்றும் பத்மஸ்ரீ முனைவர் ஒளவை நடராசன். ( 24 - 4 - 1936 ) எங்களை தத்தளிக்க விட்டு (21.11.2022) வானில் கலந்தார் ! இனி என்ன செய்வோம்! எந்தையே ! நந்தா விளக்கனைய நாயகனே !! உங்கள் பிரிவு தாங் ...
POST: 2022-11-21T12:17:59+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 80 கலைஞர் புகழ் வணக்கம் ! - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். இடம் : மியுசிக் அகாடமி, சென்னை நாள் : 04.09.2018 சான்றோர் பெருமக்களே, கழகத ...
POST: 2022-11-20T14:39:35+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -136 ஆங்கிலவாணி முனைவர் ஔவை அருள் பேரறிஞர் டி. என். சேஷாசலம் அவர்கள் மொழியின் மாபெரும் வளர்ச்சியைப் பற்றி தமிழர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக 85 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கட்டுரை இன்றும் அக்கருத்திற்கு ஏற்ப மின்னி மிளிர்வத ...
