POST: 2022-11-10T14:10:20+05:30

வீரமாமுனிவருக்கு மரியாதை.... தமிழ்நாடு அரசு சார்பில் வீரமாமுனிவர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி ( 8 11 2022 ) பற்றி நாளிதழ்களில் வெளியான செய்திப்பரல்கள் 1.தினசெய்தி - பக்கம் எண் : 3 தமிழ் வளர்த்த இத்தாலிய பேரறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாளையொட்டி ...

POST: 2022-11-09T08:18:11+05:30

ஏழ்கடல் மீன்களின் வகைப்பாடு நூற்று ஐம்பத்து மூன்று. ஆழ்கடல் முத்தென அருந்தமிழ் குவிக்கும் உலகத்தமிழிதழ் நூற்று ஐம்பத்து மூன்று

POST: 2022-11-08T12:53:53+05:30

.கவிஞர் அழ வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள் குறித்து வெளியான செய்திப்பரல்கள் .. 1.தினமணி நாளிதழில் 8.11.2022 ( செவ்வாய் ) ( பக்கம் எண் - 14 ) அழ வள்ளியப்பாவின் நூற்றாண்டு பிறந்தநாள் பிரதமர் மோடி மரியாதை சென்னையில், திங்கள்கிழமை நடைபெற்ற குழந்த ...

POST: 2022-11-07T09:52:02+05:30

செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 78 - முனைவர் ஔவை நடராசன் வந்தாரை வாழவைக்கும் தமிழ் மண் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழக அரசியலில் தமிழ் மக்களின் சமுதாய வாழ்வில் மறுமலர்ச்சியையும், பொற்காலத்தையும் உருவாக் ...

POST: 2022-11-06T10:41:11+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் -134 நாடக நடைக்குப் பெருமிதம் முனைவர் ஔவை அருள் ஆங்கில கவிவாணர்களுள் மிகவும் சிறந்தனராகக் கொண்டாடப்படுபவர் ஷேக்ஸ்ப்பியர், உலகத்தின்கண் விளங்கிய பெரிய கவிவரர்களில் ஒருவர் இவர். இவருடைய நாடகங்களிற் சில, கலாநிலயத்தில் ம ...

POST: 2022-11-05T13:01:26+05:30

நினைவில் நிற்கும் பேராசிரியர் நெடுஞ்செழியன்... 22.8.2022 அன்று மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தில் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்களை வரவேற்ற பொழுதும் அருகில் இருந்த நிகழ்வின் மறக்கவொண்ணா ஒளிப்படக்காட்சி

POST: 2022-11-04T11:09:27+05:30

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 15.9.2022 வியாழக்கிழமை, சென்னை வர்த்தக அரங்கம்,இரவு 9.00 மணியளவில் திக்கற்று நிற்கும் மாற்றுத்திறனாளிகளின் திசைகாட்டும் கருவி தீபக் நாதனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது (சமூகப்பணி - நம்பிக்கை நட்சத்திரம் ) ...

POST: 2022-11-04T11:09:27+05:30

புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022🏆 15.9.2022 வியாழக்கிழமை, சென்னை வர்த்தக அரங்கம்,இரவு 9.00 மணியளவில் திக்கற்று நிற்கும் மாற்றுத்திறனாளிகளின் திசைகாட்டும் கருவி தீபக் நாதனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது (சமூகப்பணி - நம்பிக்கை நட்சத்திரம் ) ...

POST: 2022-11-03T09:48:52+05:30

செல்விருந்து ஒம்பல் விழா 30.9.2022, வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகம். இணைச்செயலர் திருமதி விஜயலட்சுமி அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெறுவதை முன்னிட்டு நடைபெற்ற பிரிவு விழாவின் போது என் உரை..... தலைமைச்செயலகத்தில் உள்ள மொழிபெயர்ப்புப் பிரிவுக்காக பல ...

POST: 2022-11-03T09:48:52+05:30

செல்விருந்து ஒம்பல் விழா 30.9.2022, வெள்ளிக்கிழமை தலைமைச்செயலகம். இணைச்செயலர் திருமதி விஜயலட்சுமி அரசுப்பணியிலிருந்து ஒய்வு பெறுவதை முன்னிட்டு நடைபெற்ற பிரிவு விழாவின் போது என் உரை..... தலைமைச்செயலகத்தில் உள்ள மொழிபெயர்ப்புப் பிரிவுக்காக பல ...