பேச்சுக்கலை வளர்ப்போம்!உயர்வோம்!! தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் சென்னையில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை என மூன்று இடங்களில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகள், சவகர்லால் ...
POST: 2022-11-18T10:44:23+05:30
கடமை,கண்ணியம், கட்டுப்பாடு 16.11.2022,புதன் கிழமை மாலை 4 .00 மணியளவில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆட்சி மொழிப் பயிலரங்கில் தலைமை தாங்கி உரையாற்றினேன்... பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களுக்கு பரிசுகளும்,பங்கு கொண்ட அரசு அலுவலர்கள் பங்க ...
POST: 2022-11-17T11:25:43+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகைக்கான காசோலையும், புதிதாக உருவாக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதினை திரு. எ ...
POST: 2022-11-17T11:25:43+05:30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகைக்கான காசோலையும், புதிதாக உருவாக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருதினை திரு. எ ...
POST: 2022-11-16T07:49:46+05:30
ஈரேழ் வரிகளில் சேக்சுபியர் செப்பிய கவிதைகள் நூற்று ஐம்பத்து நான்கு ஓரேழு கண்டங்களிலும் மின்வடிவில் உலவி வரும் உலகத்தமிழிதழ் நூற்று ஐம்பத்து நான்கு
POST: 2022-11-15T09:41:26+05:30
செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 79 - முனைவர் ஔவை நடராசன் கலைஞர் படைத்த வரலாற்று வியப்பு ! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றிப் பேசுவது என்பது, கடலைக் கைக்குள் அடக்க முயல்வதைப் போன்ற செயல்தான். ...
POST: 2022-11-14T10:00:40+05:30
சாகித்திய அகாதெமி தங்களை அன்புடன் அழைக்கும் புத்தகக் கண்காட்சி (தேசிய புத்தக வார விழாவையொட்டி நடத்தப்படுகிறது) நடைபெறும் நாட்கள்: 14 - 20 நவம்பர் 2022 புத்தகக் கண்காட்சியைத் தொடங்கி வைப்பவர்: ஒளவை அருள் (இயக்குநர், தமிழ் வளர்ச்சித் ...
POST: 2022-11-13T12:28:05+05:30
அருந்தமிழும் அன்றாட வழக்கும் -135 பருப்பொருளிலிருந்து நுண்பொருள் முனைவர் ஔவை அருள் ஷேக்ஸ்பியர் அவர்கள் இங்கிலாந்து நாட்டு இளங்கோ. நம் இளங்கோ முடி துறந்து நாடகம் தீட்டினார். ஷேக்ஸ்பியரோ நாடகம் எழுதி புகழ்முடியை தனக்கு புனைந்து கொண்டார். மனித மனங ...
POST: 2022-11-12T10:22:15+05:30
நல்லி குப்புசாமி செட்டியாரின் 83 ஆம் பிறந்த நாள் வாழ்த்து(9.11.2022) நாட்டை உயர்த்தும் நல்லியார் வாழ்க ! வணிகம் , இசை , நாடகம் , இலக்கியம் முதலிய கலைகளில் வல்லவர் . நல்லியார் தலைமை தாங்காத இசை நிகழ்ச்சியோ ,நாட்டிய அரங்கோ நடைபெறுவதில்லை . அண்மையி ...
POST: 2022-11-11T09:27:28+05:30
சொல்லரிய புகழ் பூண்டவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு அலுவலாக 29.06.2022இல் செல்ல நேர்ந்தது. வாழும் தமிழ்ப் பல்கலைக்கழகமாக நம்முன் வாழ்ந்து வரும் அறிஞர் சோ.ந. கந்தசாமி அவர்களை அவர் இல்லத்திற்கே சென்று வணங்கி மகிழும் வாய்ப்பினைப் பெற்றேன். தமிழ் இ ...
