POST: 2024-05-30T10:25:26+05:30

தினமணி செவ்வாய்க்கிழமை, 28 மே 2024 பக்கம் எண் : 5 சங்கரன்கோவிலில் ரூ.3 கோடியில் பாவாணர் அரங்கம்-சிலை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆய்வு சங்கரன்கோவில், மே 27: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருக்கு முழுஉருவச் சிலை மற ...

POST: 2024-05-29T07:24:55+05:30

தமிழ்நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் இருநூற்று முப்பத்து நான்கு இமிழ்கடல் சூழ் உலகிலுள்ள தமிழர்கள் தீட்டி வரும் எழுத்தோவியங்களைத் திரட்டி வரும் உலகத்தமிழிதழ் இருநூற்று முப்பத்து நான்கு

POST: 2024-05-28T07:48:33+05:30

இந்து தமிழ் திசை - 30 3 2024 நூல்வெளி பக்கம் எண் : 10 ஒளவையின் சிந்தனைப் புதையல் ஒளவை அருள் ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம் விலை: ரூ.500 தொடர்புக்கு: 96000 64311 சிந்தனையின் எழுத்தோவியம் மூலத் தமிழறிஞர் ஒளவை நடராசன், தனது 85 ஆவது அகவையிலும் ...

POST: 2024-05-27T05:26:17+05:30

நூற்றாண்டை நோக்கி ... திருவள்ளுவர் கழகம், தென்காசி. 97-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா 27-05-2024 திங்கள் மாலை 5-30 மணி முதல் கருத்தரங்கம் தலைமை டாக்டர் திரு ஒளவை அருள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் இவண் : திருவள்ளுவர் கழகத்தார், தென்காசி ...

POST: 2024-05-26T09:23:48+05:30

தமிழ்நாட்டு அரசின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 17 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாளில் (26.5.2007) அன்று உரைவேந்தர் ஒளவை துரைசாமியின் அனைத்து நூல்களையும் நாட்டுடைமையாக்கப்பட்டன... செம்மொழி செதுக்கிய சிற்பிகள் பி தயாளன் நியூ செஞ ...

POST: 2024-05-25T09:14:43+05:30

நேற்றைய(24.5.24) டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழலில் முதல் பக்கம் முழு விளம்பரமாக புதிய வீடு வாங்குபவர்களை எப்படி தொப்பி போடலாம் (How to thoppi potu-fy a new home owner ) என்று தமிழ் கலந்த ஆங்கில விளம்பரம் வெளி வந்துள்ளது. அதுவும் குறிப்பாக ஆறு நி ...

POST: 2024-05-24T10:26:58+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமி! நூல் ஆசிரியர் : பேராசிரியர் தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-600 113. பக்கம் : 145, விலை : ரூ. 100. ****** அறக்கட்டளை உரை 28.12. ...

POST: 2024-05-23T10:07:59+05:30

செய்தி வெளியீடு எண்: 683 நாள்: 20.05.2024 2024ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், குறைந்த கட்டணத்தில் நடத்தப் ...

POST: 2024-05-22T09:09:52+05:30

" *பொய்யாகியாரோ* " எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் இருநூற்று முப்பத்து மூன்று; மெய்யாகிய தமிழாய்ந்த கட்டுரைகளைப் வார்த்து வழங்கும் உலகத் தமிழிதழ் இருநூற்று முப்பத்து மூன்று.

POST: 2024-05-21T07:23:32+05:30

இல்லறம் என்ற நல்லறம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு மகேசன் காசிராஜன் இ ஆ ப அவர்களின் செல்வமகள் மருத்துவர் பாலிகா பொறிஞர் சுனை குமார் இணையரின் திருமண வரவேற்பு நிகழ்விற்கு சனிக்கிழமை 18 5 2024 அமைந ...